கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது. இதனால், சர்வதேச உதவிகள் கிடைக்காது. அதனால் தான் கோட்டாப ராஜபக்ஷவின் கீழ் …
இலங்கை
-
-
புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வீசும் கடும் காற்று – ஒருவர் உயிரிழப்பு – 10 பேர் பாதிப்பு
by adminby adminயாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாயில் அதிகாலையில் தொடரும் வழிப்பறி – காவல்துறையினா் அசமந்தம் என குற்றச்சாட்டு!
by adminby adminகோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் …
-
நெடுந்தீவு பிரதேசத்திற்கான கடற்போக்குவரத்து மற்றும் அதனுடன் கூடிய பிரச்சினைகள், அப் பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வழமையை விட அதிகளவில் மண்ணெண்ணெய் நுகர்வு – ஒரு கிழமையாக விநியோகம் இல்லை!
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான மண்ணெண்ணையின் அளவை விட அதிகளவு மண்ணெண்ணெய் கொழும்பிலிருந்து தருவிக்கப்படுகின்ற போதிலும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுவதாக …
-
நாடாளுமன்ற உறுப்பினா் பவித்ரா வன்னியாராச்சியும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன வும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாின் பேரணி மீது கண்ணீர்ப்புகை
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று (19) …
-
யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மந்திகை பகுதியை …
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் (O+)வகை குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செந்தூர் பதி …
-
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 20 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிரப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் நான்காவது தடவை பைசர் மேலதிக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசை நீண்ட வரிசையில் காத்திருப்பு
by adminby adminயாழ்ப்பாண நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
”கோட்டா கோ கம” மீது தாக்குதல் மேற்கொள்ள கட்டளை பிறப்பித்தது உண்மை!
by adminby adminகாலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள சென்றவர்களை தடுக்க வேண்டாம் என, காவற்துறை மா அதிபரும், பொதுமக்கள் …
-
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு …
-
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வீசும் கடும் காற்றினால் தென்னை மரம் விழுந்ததில் முதியவர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட …
-
யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வந்த நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் இருவேறு விபத்து – சிறுவன் உள்ளிட்ட நால்வர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் நான்கு …
-
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”வுக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன் தீக்சுடர் ஏற்றி, நினைவும்கூரப்பட்டுள்ளது. தமிழ், …
-
முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளாா். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. . …
-
பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதிகளை தடுத்து வைத்திருந்த தீவுகளில், அரச தலைவர்கள் ஒளிந்துள்ளனர்!
by adminby adminமுன்னர் பயங்கரவாதிகளை தடுத்து வைத்திருந்த தீவுகளில் இன்று அரசாங்கத்தின் தலைவர்கள் ஒளிந்துகொண்டுள்ளனர். மக்களுக்காக அர்ப்பணிப்புடனும் அன்புடனும் சேவை செய்திருந்தால் …

