நேற்றைய தினம் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.அவர் தனது …
இலங்கை
-
-
எதிர்காலம் மிகவும் மோசமான நிலையாக வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் வடக்கு மக்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் …
-
யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் இது ஓர் மருத்துவப் பேரிடரினைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை காவலரண் எரிப்பு சம்பவம்-மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்
by adminby adminஅம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காவல்துறை காவலரண் பகுதியில் வியாழக்கிழமை(5) இரவு …
-
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இன்று …
-
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள வேலிகளில், போராட்டக்காரர்கள் உள்ளாடைகளை உலரவிட்டு, கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர். நாடாளுமன்றத்துக்கு செல்லும் …
-
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலப்பனை எலமுள்ளவில் அடாவடி – மொட்டுக் கட்சிப் பிரமுகர்கள் கைது!
by adminby adminவலப்பனை – மந்தாரம்நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமுள்ள தோட்டத்தில் நேற்று (05.05.22) மாலை தமிழ் மற்றும் சிங்கள …
-
1953 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய ஹர்த்தாலுக்கு 69 வருடங்களின் பின்னர் இன்று (06.05.22) நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலமுனையில் பதற்றம் – காவலரண் எரிப்பு – 16 பேர் வைத்தியசாலையில்
by adminby adminகாவல்துறை வீதித்தடையில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றிற்கு அருகில் “ஹொரு கோ கம” “Horu Go Gama” உருவாகியது!
by adminby adminநாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஊர்வலமாக சென்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், காவற்துறையினரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இரவுப் …
-
இளவாலை காவல்துறைப் பிரிவில் வீதியில் செல்வோரிடம் தங்க நகைகளை அபகரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பகுதியில் …
-
நாடளாவிய ரீதியில் நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி இன்றையதினம் யாழ். நகர் பகுதியில் துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டது. …
-
அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த …
-
சட்டவிரோதமான முறையில் கஜமுத்துகளை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு” பிரதி சபாநாயகராக மீண்டும் சியம்பலாப்பிட்டிய!
by adminby adminபிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்லை மதுபான சாலை கொலை சந்தேகநபர்கள் இருவர் சரண் – பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவு!
by adminby adminயாழ்ப்பாணம் வல்லை பகுதியில் அமைந்துள்ள மதுபான சாலையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் நவாலி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருநகர் இளைஞன் கொலை சந்தேகநபர்கள் 08 மாதங்களின் பின் நீதிமன்றில் சரண்
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டின், முதன்மை சந்தேக நபரான ரெமி என அழைக்கப்படுபவர் உள்பட …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகின்றது
by adminby adminபிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைதியான போராட்டங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா ஆதரவு!
by adminby adminஅமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின் சென்றது!
by adminby adminஉலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.செவ்வாய்கிழமை (03.05.22) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர …

