நாடு பேரழிவிற்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்கு இராணுவ தளபதி வருகை – எதிர்ப்புக்களை மீறியும் கட்டுமான பணிகள் முன்னெடுப்பு
by adminby adminவலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று நேரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் முதியவர் உயிரிழப்பு!
by adminby adminஇரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா …
-
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் சாதனைகளில் ஒன்றாக காட்டப்படுவது அவருடைய கிராம எழுச்சித் திட்டமாகும். சிங்களத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆளும் – எதிர் கட்சியினருக்கு மகாநாயக்க தேரர்கள் மீண்டும் எச்சரிக்கை!
by adminby adminநாட்டில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனது உண்டியல் பணத்தினை இலங்கை மக்களுக்காக வழங்கிய ராமநாதபுரம் சிறுமி
by adminby adminதமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் …
-
அவசரகால சட்டம் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையே ஏற்படுத்தும் என …
-
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
“சிட்னி முருகன் மண்டப, தவில் நாதஸ்வரக் கச்சேரியும் என் சிந்தனை வெளிப்பாடும்”
by adminby admin27.3.2022 இல் சிட்னிமுருகன் ஆலயக் கல்வி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தவில் நாதஸ்வரக் கச்சேரிக்குச் சென்று வந்தபின்னர் என்னுள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுயேட்சை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லைப் பிரேரணைக்கு ஆதரவு!
by adminby adminபிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியா செல்ல முயன்ற இளம் குடும்பம் உட்பட 12 போ் கைது- சரீர பிணையில் செல்ல அனுமதி
by adminby adminமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் கை குழந்தையுடன் சென்ற இளம் குடும்பம் உட்பட 12 பேரை தலைமன்னார் …
-
பிரதமர் – அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முகநூலில் நிர்வாண படங்களை பதிவேற்ற போவதாக மிரட்டி இளைஞனிடம் கப்பம் கோரிய நால்வர் கைது
by adminby adminஇளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் அவசரகால நிலையும், கண்டனங்களும் – ஒரே பார்வையில்!
by adminby adminஅவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினம் – கனேடிய உயர்ஸ்தானிகர்! அண்மைக் காலங்களில் …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவா் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது …
-
மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கைஅவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் …
-
“Go Home Gota” என்ற மக்கள் போராட்டத்தைப் போன்று, இன்று “Go Home Ranil” என்ற போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகத்தில் வீடொன்றுக்கு மின் துண்டிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminஎந்தவிதமான முன் அறிவித்தாலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாமாக நோயேற்படுத்தும் தன்மையை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையில் மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் அவசர …
-
இலங்கை முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவை பதவிவிலகுமாறு கோட்டா கோாிக்கை – இல்லை என்கிறது பிரதமர் அலுவலகம்!
by adminby adminபிரதமர் மகிந்த ராஜபக்ஸவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற …
-
நேற்றைய தினம் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.அவர் தனது …

