சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட கட்சித் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு OK – ராஜபக்ஸக்கள் பதவி விலகும்வரை இடைக்கால அரசுக்கு NO!
by adminby adminஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடு முழுவதிலுமுள்ள தொழிற்சங்கங்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!
by adminby adminநாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் வளங்களை சூறையாடியவர்களை அம்பலப்படுத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் இணக்கம்!
by adminby adminஇலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த, …
-
யாழ்பாணத்துக்கு சென்றுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
பப்ஜி விளையாடிய இளவாலை இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
by adminby adminஅலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!
by adminby adminஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு …
-
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் முகமாக நாடதளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் பங்குபற்றுதலுடன், இடைக்கால …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரம்புக்கனை சம்பவம் – சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு
by adminby adminரம்புக்கனை சம்பவத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரியை கைது செய்யுமாறு, காவல்துறை மா …
-
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இன்று சென்றுள்ளாா். பொது நூலகத்திற்கு சென்ற தூதுவரை யாழ். மாநகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாராவை தேடி 3வது டிஎன்ஏ சோதனை-சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்கள் சடலங்கள் மீள அகழ்வு
by adminby adminஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் 12 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் Fitch Ratings வீழ்ச்சி!
by adminby adminFitch Ratings ஆனது இலங்கையின் 12 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFIs) தேசிய நீண்ட கால தரவரிசைகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும்!
by adminby adminஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும் என சர்வதேச நாணய …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நடுநிலை – ஜனாதிபதிக்கு எதிரான குற்ற பிரேரணைக்கு ஆதரவு
by adminby adminஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரு நாய் கடிக்குள்ளாகியவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்பு
by adminby adminதெரு நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.அவருக்கு விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி வழங்காது ஏற்பு ஊசி மட்டும் …
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று மாலை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது
by adminby adminமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று …
-
அலி சப்ரி நீதி அமைச்சராக இன்று (26) பிற்பகல், கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய …
-
காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நடைபெறும் போராட்டம் இன்று(26) 18ஆவது நாளாகவும் தொடா்கின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் விடுதலை
by adminby adminபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 போ் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற …
-
ராஜபக்ஸக்கள் குடும்பமே கூடி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், …

