ராஜபக்ஸக்கள் குடும்பமே கூடி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், …
இலங்கை
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலய முன்றலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மறுநாள் அதே ஆலயத்தில் மீட்பு
by adminby adminமோட்டார் சைக்கிளை இயங்கு நிலையில் விட்டு விட்டு ஆலய தரிசனத்தில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிளில் திருடப்பட்டிருந்த நிலையில் மறுநாள் அதே ஆலய வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. …
-
தனது பிறந்தநாள் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது …
-
தேநீர் மற்றும் வடை போன்றவற்றை உண்பதற்கே அதிக பணங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தான் …
-
எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் …
-
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று அமெரிக்கத் தூதுவர் ஐீலி சுங்கை சந்தித்து கலந்துரையாடினர். நேற்று மாலை 6.30 …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலமைப்பின் 21ஆவது திருத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
by adminby adminஅரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானம்
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முப்படை – காவல்துறையுடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து
by adminby adminமுப்படை மற்றும் காவல்துறையினருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் …
-
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டுத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதகாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற …
-
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு தயாா் எனவும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் ஜனாதிபதி கோட்டாபய …
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.யாழ்ப்பாண மாவட்டத்திற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் வாழ்ந்தால் பட்டினியால் இறந்து விடுவோம் – தமிழகம் சென்றுள்ள காக்கைதீவு ஆனைக்கோட்டை வாசிகள்
by adminby adminயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களை சேர்ந்த 09 மாத குழந்தை உள்ளிட்ட 15 …
-
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு :
by adminby adminயாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார நெருக்கடி- அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பு!
by adminby adminஇலங்கையில் நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது!
by adminby adminபொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் …
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான பிரேரணை நாளை (25) …
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்த பேரணி விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கவும்!
by adminby adminநிலவும் நெருக்கடியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு 18 மாதங்களுக்கு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்வும்பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என …

