வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலைச் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு கரவெட்டியில்!
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு இன்றையதினம் யாழ்ப்பாணம் – கரவெட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. …
-
மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுப்பிட்டியில் பெற்றோல் குண்டு வீசி வீடொன்றின் மீது தாக்குதல்!
by adminby adminயாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளவாலையில் தந்தை குழந்தையுடன் தலைமறைவு – தாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
by adminby adminயாழ்.இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கணவன் மனைவிக்கு …
-
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடலில் நீராடியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குருநாகல் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த …
-
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் மதஸ்தலங்களிற்கு பயணம் மேற்கொண்டு …
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார …
-
நாடாளுமன்றத்தில் பணியாற்றுவோரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் (18.02.22) மேலும் மூவர் கொரோனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
“முருங்கையை விட்டு இறங்காத வேதாளம் – மீண்டும் விளக்கம் கேட்கிறது”!
by adminby admin“மே. 18 இல் வீட்டில் யாருக்கு நினைவேந்தல் செய்தீர்கள்” என்பது தொடர்பிலான பெயர் விபரங்களை வழங்குமாறு, பயங்கரவாத தடுப்பு …
-
இந்திய பிரதமர் மோடி கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வர இருப்பதாக …
-
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் 5 மணி நேரம் விசாரணை :
by adminby adminதமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பில் உள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று …
-
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை பார்வையிட்டு …
-
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நேற்று (18.02.22) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் – நேற்றும் 06 பேர் கைது
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று 43 ஆவது படையணியின் ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை – தனிப்பட்ட வகையில் நினைவுகூரலாம்!
by adminby adminபயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும், எனினும், போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவராத்திரிக்கு நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் வர அனுமதி
by adminby adminமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள …
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் த. தே. கூ. தலைவர் இரா. சம்பந்தனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை …
-
எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள் குடும்பத் தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பூசாரி வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய …

