முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் த. தே. கூ. தலைவர் இரா. சம்பந்தனும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை …
இலங்கை
-
-
எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள் குடும்பத் தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பூசாரி வீட்டில் திருடிய மூவர் கைது – திருட்டு நகைகளும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய …
-
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட வெளியீட்டு பணியகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. …
-
தங்காலை பகுதியில் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் தங்காலை விதாரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான காவல்துறை அதிகாரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சமயத் தலைவர்கள் கைச்சாத்து
by adminby adminபயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு …
-
தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி …
-
துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு …
-
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆருக்கு 6500 ரூபாய் கட்டணம்
by adminby adminவெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை வெள்ளிக்கிழமை (18) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50ஆயிரத்தை இழந்த இருவர் – காவல்நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகனைக் கடத்தியவா் காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் பலி
by adminby adminஹொரணை – கந்தான பகுதியில், பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனைக் கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்றுப் பெருமை மீட்டெடுக்கப்படும்!
by adminby adminஇலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகவும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதாமிக்கதாவும் விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் …
-
கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை …
-
யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவ் எவரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை முன் வைத்து யாழில் துண்டு பிரசுரம் விநியோகம்!
by adminby adminஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம் மற்றும் தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் ஏற்பாட்டில் அரசு ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை …
-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு 5ஆயிரம் ரூபாய் அறவீடு
by adminby adminயாழ்.போதனா வைத்திய சாலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் மட்டுமே …
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக யாழில் கையெழுத்து போராட்டம்
by adminby adminபயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய …
-
அனுபவிக்கப் போகும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு!இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு …

