வௌ்ளவத்தை கடற்பரப்பில், சனிக்கிழமை மீட்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒன்று மாலைத்தீவு பிரஜையுடையது என இனம் காணப்பட்டுள்ளது. சுதந்திர தினத்திலிருந்து …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கர வண்டி-கூலர் வாகனம் மோதி விபத்து – சிறுவன் பலி – மூவர் படுகாயம்.
by adminby adminமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை (5) காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், …
-
இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுவனில் சர்ச்சைக்குரிய வீதியை பார்வையிட்ட சுமந்திரன் – வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம், கட்டுவன் – மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
by adminby adminவெல்லவாய – எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுமார் 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது
by adminby adminமன்னார்- தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (04) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைப் படையினரால், நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் – சித்திரவதைகள் குறித்த அவதானம் தொடரும்!
by adminby adminஇலங்கையில் படையினரால், பாதுகாப்பு தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை
by adminby adminஏப்ரல் 30ம் திகதி முதல் கொரோனாவுக்கெதிரான தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி …
-
நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுதந்திர தனத்தில் யாழ் பல்கலை மாணவர்க்கும், காவற்துறைக்கும் இடையில் முரண்பாடு!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிடும் வகையிலான பதாகை …
-
உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன் ” அத்துமீறல்களை கட்டுப்படுத்தி , உயிரோடு வாழும் மீனவர்களை காப்பாற்றுங்கள்” என ஒருவர் கோரிக்கை விடுத்து …
-
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (04) காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளாா். பொரளை தேவாலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்!
by adminby adminஇந்தியா மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
21 இலட்சத்து 87ஆயிரத்து 555 ரூபாய் பணம் -கசிப்பு மீட்பு – இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறையினரினால் 21 இலட்சத்து 87 ஆயிரத்து 555 ரூபாய் பணம் , 80 லீட்டர் கசிப்பு மற்றும் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் இறங்கி போராட்ட நீதிமன்றம் தடை – கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்
by adminby adminவடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலி சந்தையில் திருட்டில் ஈடுபட்டவரும் சந்தைக்கு வருவோர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவரும் கைது
by adminby adminதிருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தையில் …
-
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்” – யாழில் போராட்டம்!
by adminby adminசுதந்திர தினமான இன்றைய நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக …
-
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு நிற துணி கட்டப்பட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் …
-
நுவரெலியா பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக வடக்கின் ஆதரவு கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. …
-
பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய …
-
பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்த போதும் எந்தவிதமான முடிவுகளும் …

