காலம் தோறும் உழைத்தும் தலையில் ஏற்றிய சுமைக்கும், அட்டைக்கடிக்கும், உழைப்புக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. இப்போது தொற்று நோய் உலகை …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் அரச ஓய்வூதியம் பெறும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு விசேட ஏற்பாடு.
by adminby adminஅரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் சிரேஸ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக …
-
மருதானையிலுள்ள இமாமுல் அரூஸ் மாவத்தையிலுள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 819 பேரைக் கொண்ட பகுதி ஒன்று முற்றாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
உலகமே இன்று அச்சம் கொள்கின்றது. ஒவ்வொருவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடத்தலையே பாதுகாப்பென்று கருதிக் கொள்கின்ற நிலை அதுவே பாதுகாப்பும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – குருநாகல் கெக்குணகொல்ல கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது…
by adminby adminகுருநாகல் மாவட்டத்தின் கட்டுபொத்த- கெக்குணகொல்ல கிராமத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட மேலும் …
-
இலங்கையில் நேற்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மூன்றாவதாக நபர் மருதானையை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தையில் வயோதிப தம்பதியினருக்கு கொரோனா தொற்று – நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…
by adminby adminகொழும்பு – வெள்ளவத்தையில் 84 வயதுடைய வயோதிப தம்பதியினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர …
-
சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாடுகளில் தொழில் செய்கின்றவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் கடன், பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளில் தங்கியுள்ள …
-
லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு காலத்தை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. லெபனானில் பணிபுரிவதற்கான …
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை (1) காலை விசேட அதிரடிப்படையினர் மன்னார் நகர …
-
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை இனங்காணப்பட்டுள்ளதனையடுத்து நாட்டில் 143 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் மக்கள் நடமாட்டம் குறைவு.
by adminby adminகாவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று(1) புதன் கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் நீக்கப்பட்ட போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி , யாழ்ப்பாணம் தொடர்கின்றது
by adminby adminகொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஈழத்து தமிழ் நாடக மரபிலே மன்னார் கூத்து மரபு – நிவேத்திகா,
by adminby adminஈழநாட்டிலே பல்லின சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வோருவரும் தமக்கென தனித்துவமான கலை வடிவங்களை கொண்டுள்ளனர். அவற்றிலே ஈழ தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஹட்டன் டிக்கோயா தரவளை பிரதேசம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
by adminby admin(க.கிஷாந்தன்) ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அபாயம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் அளவுக்கு அதிகாமாக பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்..
by adminby adminஅளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஒருவரின் செயலால் முழுக் குடாநாடுமே தனிமைப்படுத்தப் பட்டது
by adminby adminயாழ் மாவட்டத்தில் ஒருவரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் …
-
இலங்கையில் இன்று (31).03.20) பிற்பகல் 3.20 மணி வரையிலான கணிப்பீட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று …
-
களுபோவில வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட்டில் சிகிச்சைப்பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதையடுத்து, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபடுபடுவதற்கு விசேட பாஸ் நடைமுறை
by adminby adminநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு …