கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக முதலில் அடையாளம் காணப்பட்ட இலங்கையர் இன்று பூரணமாக குணமடைந்து இன்று கொழும்பு அங்கொடை ஐடிஎச் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்தின் பணத்தை முடக்கி கொரோனா ஒழிப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சியை கண்டிக்கிறோம்
by adminby adminசட்டரீதியான தர்க்கங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பணத்தை முடக்கி கொரோனா ஒழிப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் மோசமான முயற்சியைக் கண்டிக்கிறோம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வறுமைக்கோட்டிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க மன்னார் நகர சபை தீர்மானம்
by adminby adminமன்னார் நகர சபை பிரிவில் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனை கருத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி சபைகளை கூட்டி வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
by adminby adminஉள்ளூராட்சி சபைகளை உடனே கூட்டி சபை நிதிகளை பெற்று சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வழங்க விரைந்து நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பு
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 59 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
by adminby adminவெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – புதிய அட்டவனை வெளியாகியது…
by adminby adminஇன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வங்கிகளை திறந்து வைக்குமாறு அறிவிப்பு
by adminby adminஇன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது..
by adminby adminஇலங்கையில் இதுவரையில் 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டு உள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு:
by adminby adminஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இன்று பிற்பகல் வரை பதிவாகியிருந்த 78 நோயாளர்களை அடிப்படையாகக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் -செல்லும் விமானங்களுக்கு அனுமதி
by adminby adminØ பயணிகளை ஏற்றிக்கொண்டு இலங்கையிலிருந்து செல்லும் விமானங்களுக்கு அனுமதி Ø துறைமுக பணிகள் தடையின்றி தொடரும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை …
-
வட மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கின் …
-
அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். …
-
பண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22.03.2020) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையிலும் கொரோனா தடை தாண்டி வேகமாக ஓடுகிறது – பாதிப்பு 80ஐ எட்டியது…
by adminby adminகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் கொரோனோ – போதகரை சந்தித்தவரை தொற்றிக்கொண்டது..
by adminby adminகோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவிஸ் போதகரின் ஆராதனை கூட்டத்தில் கலந்த 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்…
by adminby adminஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டதால் தனிமைப்படுத்தப்பட்ட 11 குடும்பங்கள் மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரவைத்திய …
-
மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெண்தலைமைத்துவ குடும்பங்கள். அவர்களின் வாழ்வை கொண்டு செல்வதற்கான அவசர உதவிகளை அரசும், அரச சார்பற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொவிட் – 19 தனிமைப்படுத்தலுக்குரிய நோய் – இலங்கையில் வர்த்தமானிப் பிரகடனம்…
by adminby adminகொவிட் – 19 வைரஸ் நோய், தனிமைப்படுத்தலுக்குரிய நோய் என சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – அநுராதபுரம் சிறைச்சாலைக் கலகம் – பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்தது…
by adminby adminஅனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 …
-
கொடிகாமம் 522ஆவது படைப்பிரிவின் படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அழைத்து …
-