யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு – சிலிண்டரை இணைக்கும் குழாய் எரிந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. …
இலங்கை
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்துப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய பருத்தித்துறை காவல்துறை உத்தியோகஸ்தர்
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை காவல்துறை உத்தியோகஸ்தர்களால் யாழில் இருந்து வெளியாகும் பிராந்திய பத்திரிக்கை ஒன்றின் ஊடகவியலாளர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெ. …
-
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையினரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண …
-
மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.வடமாகாண …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“மீளுருவாக்கப்பட்ட ஆரியகுளம்” – பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்.
by adminby adminஆரியகுளம் என்ற பெயர் யாழ்ப்பாண அரசைத் தோற்றுவித்த ஆரியச்சக்கரவரத்திகளின் ஆட்சியை நினைவுபடுத்திக் காட்டும் ஒரு மரபுரிமைச் சின்னம் என்பது …
-
சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேறியது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்பெண்கள்
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், அவர்களது நலிவை விளங்கிக் கொள்ளுதலும்! யது பாஸ்கரன்.
by adminby adminஇலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய சிலிண்டர்களை கொள்வனவு செய்தவர்களே, வெடிப்பு சம்பவம் தொடர்பில் யாழில் முறையிட்டனர்.
by adminby adminபுதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டவர்களே , எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதாக முறைப்பாடு செய்துள்ளனர் என யா.மாவட்ட செயலர் …
-
யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூல் வெளியீடு
by adminby adminவடமாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது
by adminby adminஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு …
-
வடக்கு மாகாண ஆளுநருடன் மாதகல் காணி உரிமையாளர்கள் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடுகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் திடீரென …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
by adminby adminகாணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது
by adminby adminதேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் மனோகணேசன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்றும் யாழிலும் தலவாக்கலையிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!
by adminby adminவட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது
by adminby adminயாழ்ப்பாணம் – புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட …
-
யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி – மயிலிட்டி பகுதி கடலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூர் பிரதேச சபை உறுப்பினர், தனங்களப்பில் சடலமாக மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் 1146 பேர் பாதிப்பு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு
by adminby adminகாரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் …
-

