யாழ் இந்தியதுணைத் தூதரகம் யாழ்ப்பாணம் ஊடகஅறிக்கை யாழ் இந்தியதுணைத் தூதரகம் இந்தியாவின் 73வது சுதந்திரதினத்தை இன்று (15.08.2019) கொடியேற்றத்துடன் …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று(15.08.2019) …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பில் பாதாள உலக குழு உறுப்பினர் உட்பட இருவர் வெட்டிக் கொலை
by adminby adminகொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைப் சேர்ந்த மூவர் கைது
by adminby adminஇலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைப் சேர்ந்த மேலும் 3 உறுப்பினர்கள் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமை ரத்து – எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோகுமா?
by adminby adminஎதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதனால் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் இல்லை?
by adminby adminஅமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் பெயர் இடம்பெறவில்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜபக்ஸக்களின் தூக்கத்தை குழப்ப சந்திரிக்கா மீண்டும் களமிறங்கினார்….
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் மையிலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார். மிக நீண்டகாலத்தின் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த துறைமுகம் …
-
கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 23 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு கிளிநொச்சி …
-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட தேவையான பின்புலத்தை உருவாக்கும் நோக்கில் அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்…
by adminby adminயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15.08.19) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இவ்வாறு பகிஷ்கரிப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டது….
by adminby adminஇரத்தினபுரி, நுவரெலியா, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (15.08.19) மாலை 4 …
-
இலங்கைபிரதான செய்திகள்
எந்த ஒரு எதிரியையும் எதிர்கொள்ளும் சக்தியை இராணுவம் பெற்றுள்ளது…
by adminby adminஎந்த ஒரு எதிரியையும் எதிர்கொள்ளும் அளவிற்கு இலங்கை இராணுவம் சக்தி வாய்ந்ததாக இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டித் துறைமுகம் திறக்கப்படுகிறது – “மீள் குடயமர்வு தொடர்பில் ரணிலிடம் இடித்துரைப்பேன்” – மாவை…
by adminby adminயாழ்ப்பாணத்தில் மக்கள் மீள்குடியேற்றப்படாதுள்ள மயிலிட்டி இறங்குதுறையை அண்டிய பகுதியில் பெரும் நிதிச் செலவில் சீரமைக்கப் பட்ட மயிலிட்டித் துறைமுகத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலையிலும் வள்ளிப்புனத்திலும்…
by adminby adminமயூரப்பிரியன்.. செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக …
-
மக்களின் பாதுகாப்புக்காகவே முப்படையினரும் செயற்பட்டு வருவதுடன், மக்களுக்கு இடையூறு விளைவிக்க அல்ல என, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் …
-
மயூரப்பிரியன்.. வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. …
-
அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை …
-
(க.கிஷாந்தன்) நானுஓயா காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்காட்சி மையமாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு…
by adminby adminபாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் …
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா நேற்று (13.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி …