இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் தனது …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
💥 ஐக்கிய மக்கள் சக்தியில் முரண்பாடு! வெலிகமவின் முக்கிய விக்கெட் வீழ்ந்தது!
by adminby adminசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya – SJB) கட்சியில் இருந்து, அதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் இயற்கை பேரழிவை மீறிய போதை பொருள் கடத்தலும் வியாபாரமும்!
by adminby adminகற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05.12.25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான …
-
இலங்கையில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில், உலக வங்கி (World Bank) ஒரு …
-
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் . …
-
யாழ்ப்பாண மாநகர சபையின் பாதீடு 2 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
🚨 அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு! – ஜனாதிபதி அறிவிப்பு!
by adminby adminஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உரையிலிருந்து முக்கிய அம்சங்கள்: இன்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் …
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில், இன்று முதல் (டிசம்பர் 05, 2025) ஒரு சிறப்புச் சலுகையை …
-
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைதி கோமா நிலையில் – உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
by adminby adminயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . …
-
இலங்கைபிரதான செய்திகள்
பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை!
by adminby adminயாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை …
-
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா கண்டல்காடு பகுதியில் நேற்று (டிசம்பர் 04) 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மாவிலாறு குளத்தின் அணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!
by adminby adminஇந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்! யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு கடலில் மிதந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்!
by adminby adminநெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முருங்கன் ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் மருத்துவ முகாம் முன்னெடுப்பு!
by adminby adminநாட்டில் ஏற்பட்டுள்ள புயல் அதனை தொடர்ந்து பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு நானாட்டான் …
-
சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா …
-
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் அகி என அழைக்கப்படும் துஷ்யந்தன் இன்றைய தினம் …
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு மீனவர்கள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பேரனர்த்தக் காலத்தில் மேலோங்க வேண்டிய தேசிய ஒருமைப்பாடு! து. கௌரீஸ்வரன்.
by adminby adminஉலக வரலாற்றில் இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவாகும் பேரனர்த்தக் காலங்களில் கருத்து வித்தியாசங்கள், முரண்பாடுகள் கடந்து பேரனர்த்தத்திலிருந்து உடனடியாக விடுபடுவதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!
by adminby adminமறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றைய தினம் புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத, …
-
இலங்கைபிரதான செய்திகள்
டித்வா புயலால் இலங்கையில் 3 இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு – யுனிசெப் அறிவிப்பு!
by adminby admin‘டித்வா’ புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் …

