பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள் பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதை குற்றச்சாட்டு – யாழ். பல்கலையில் 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminபகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் – கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ள நீரை விட்டு , வலி.கிழக்கு மக்கள் குடியெழுப்பப்படாது – தவிசாளர் விளக்கம்
by adminby adminநல்லூர் பிரதேச சபையினால் வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்ட போது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
செவ்வந்திக்கு உதவிய யாழ்ப்பாணத்தவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminபாதாள உலகக்குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாகத் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா …
-
கொலை ஒன்றை செய்வதற்கு தயாராக இருந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கரந்தெனிய சுத்தா’ என்பவாின் கூலிப்படை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 7.9 வீதமான குடும்பங்கள் பாதிப்பு -வீடுகளை சுத்தம் செய்தவற்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு
by adminby adminயாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் , பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக …
-
வெள்ளநீரை மறித்து பிரதேசங்கள் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தும் தூர நோக்கற்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அருவருக்கத்தக்கது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் , நல்லூர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் பிரதேச சபை வெள்ள நீர் வர கூடாது – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் மண் அணை
by adminby adminயாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் இருந்து வரும் வெள்ள நீர் தமது பிரதேச சபை எல்லைக்குள் …
-
மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (3) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் விமல் வீரவன்சவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதற்காகவே இவ்வாறு பிடியாணை …
-
பாரிய அழிவை ஏற்படுத்திய டிட்வா புயலால் இலங்கையில் சுமார் 275,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நீர் விநியோகம் பாதுகாப்பானது-போலி செய்திகளை நம்ப வேண்டாம்
by adminby adminசமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் …
-
யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் புதிய கடற்பாதைக்கான உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டுள்ளன. குறிகாட்டுவானில் இருந்து …
-
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரை யொதுங்கியது. மன்னார் சௌத்பார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை!
by adminby adminநயினாதீவில் மின் இயந்திரம் பழுது – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை! நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா.
by adminby adminஉலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான மன்னாருக்கு வடக்கு ஆளுநர் திடீர் பயணம்!
by adminby adminசமீபத்தில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் ஏற்பட்டுள்ள சேதநிலை களை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண …
-
உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும் குதித்துள்ள நிலையில் உள்ளூர்வாசிகள் மற்றும் …
-
கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகச் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிவாரண மோசடிகளை தவிர்க்க ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ தொடர்பு கொள்ளவும்
by adminby adminபேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தேசிய அவசரகாலச் சட்டம்: சைக்ளோன் ‘திட்வா’ அரசாங்கத்தின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியதா அல்லது சட்டத்தின் துஷ்பிரயோகமா?
by adminby adminதேசிய அவசரகாலச் சட்டம்: சைக்ளோன் ‘திட்வா’ அரசாங்கத்தின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியதா அல்லது சட்டத்தின் துஷ்பிரயோகமா? சமீபத்தில் சைக்ளோன் ‘திட்வா’ …

