உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – உயர் நீதிமன்ற மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன..
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல மனுக்களும் அடுத்த மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் …
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை செல்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோடியின் பயணம், கொழும்பில் வாகனப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு…
by adminby adminஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தையொட்டி கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா? நிலாந்தன்..
by adminby adminயாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு …
-
மயூரப்பிரியன் – சிறையில் உள்ள கணவனை மீட்டெடுக்கவே வயோதிப பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டி , கொலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு துருவங்களாக அரசாங்கம் உள்ளமை தீவிரவாதம் வளர வழிவகுக்கும்-
by adminby adminஎம் எச் எம் இப்றாஹீம் நாட்டில் அரசியல் நிலைமை சீரழிவதற்கு காரணம் இரு துருவங்களாக அரசாங்கம் செயற்படுவதாகும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டி – மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடம்
by adminby adminதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை (8) மாலை மன்னார் …
-
மன்னார் எருக்கலம்பிட்டி 9 ஆம் வட்டார பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 360 கிலோ …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆன்மாவைத் தொலைத்த நம் உரிமைப் போராட்டங்கள் -மு. பொ :
by adminby admin“உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் : மதநிறுவனங்களை நோக்கி சில கேள்விகள்” என்ற தலைப்பில் நிலாந்தன் (26.05.2019) ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதிக்கிரியைகளை நிறுத்தி காவல்துறையினரால் சடலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது
by adminby adminவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவர் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்காது , இறுதிகிரியைகளை செய்து கொண்டிருந்த வேளை, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் கொள்ளை
by adminby adminயாழில் சன நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியிலுள்ள வீடொன்றினுள் பகலில் புகுந்த திருடர்கள் 5 பவுண் நகை திருடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முஸ்லீம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி நாட்டை நாசமாக்க வேண்டாம் – முல்லைத்தீவில் மைத்திரி
by adminby adminவடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கியதைப் போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்க வேண்டாம் என்று ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிடுவார்
by adminby adminமுஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
by adminby adminகிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால் ஆயிரத்தொரு துவிச்சக்கர வண்டிகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாக கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெக்கிராவையில் விபத்து – 3 மாணவர்கள் பலி – ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ-9 வீதி மூடல்
by adminby adminபாடசாலை மாணவர்களின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மோடி வருகிறார் – மைத்திரி, ரணில், மகிந்த, சம்பந்தனுடன் பேச்சு நடத்துவார்..
by adminby adminஉத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் இருந்து வெளியேற, 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பம்…
by adminby adminஇலங்கையை விட்டு வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டைனமற் வெடிபொருள் வெடித்ததில், ஒருவர் கடுங்காயத்திற்கு உள்ளாகினார்…
by adminby adminகடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குருநகர் பற்றிக் …
-
சிரியாவில் அரசு படை வீரர்களுக்கும், ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
150 வருட யூபிலி விழாவை முன்னிட்டு மன் – புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் விசேட ஏற்பாடுகள்.
by adminby adminமன்னார் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலையான மன் – புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது …
-
நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என காவற்துறையினர் தெரிவித்தனர். அண்ணனை …