அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி …
இலங்கை
-
-
கல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் என்பன திட்டமிடப்பட்டவாறு நடாத்தப்படும் என, கல்வி …
-
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளநிலையில் …
-
அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை இம்மாதம் 20ம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் இன்று(16) சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. படையினரும் காவல்துறையினரும்; …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய சிங்களே தேசிய அமைப்பின் டேன் பிரியசாத் பிணையில் விடுதலை :
by adminby adminபுதிய சிங்களே தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான …
-
வட மேல் மாகாணத்திலும் கம்பஹா காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று 15ஆம் திகதி இரவு 7 மணி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்கிளாய் முகத்துவாரத்திலுள்ள தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை மாற்று இனத்தவருக்கு பறித்துக் கொடுக்காதீர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரப்பகுதியிலுள்ள காணிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக தனியார் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நிர்வாக மேம்படுத்தல் நடவடிக்கையின் ஒருபகுதியாக நாடளாவிய ரீதியில் மருத்துவ நிர்வாகத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்
by adminby adminஉடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிக்காவல்துறைமா அதிபரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரிஷாத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்து
by adminby adminஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
குண்டு வெடிப்பு சத்தத்தால் மூளாய் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
by adminby adminகுண்டு வெடிப்பு சத்தத்தால் மூளாய் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. யாழ்.மூளாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (14.05.09) மாலை 6 …
-
இலங்கை அரசாங்கம் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனவாதக் குழுக்களின் தாக்குதலுக்குள்ளான குருநாகல் முஸ்லீம் கிராமங்கள்..
by adminby adminhttps://www.facebook.com/KuruparanNadarajah/videos/2354400971464057/ குருநாகல் மாவட்டத்தில் இனவாதக் குழுக்களின் தாக்குதலுக்குள்ளான ஹெட்டிபொல, கொட்டம்பாபிடிய, பண்டாரகொஸ்வத்த, மடிகே, அனுக்கன, எஹட்டுமுல்ல, தோரகொடுவ, கிணியன, …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மன்னாரில் 508 ஏக்கர் காணி கொள்வனவு….
by adminby adminசாள்ஸ் நிர்மலநாதன் நேரடியாக சென்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்… மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவிலில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்பு – இளைஞர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என …