பலபகுதிகளில் மின்சாரம் தடை! இலங்கையில் மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இரத்த தான முகாமை நடத்தியமை தொடர்பில் புலனாய்வாளர் தீவிர விசாரணை
by adminby adminவல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குருதிக்கொடை முகாமை நடாத்தியமை தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தீவிர …
-
கன மழையுடனான காலநிலைகாரணமாக அம்பாறை சாய்ந்தமருது – கரைவாகுப்பற்று ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒதே …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதுளை நிலச்சரிவுகள் – 16 பேர் உயிரிழப்பு – பலரைக் காணவில்லை
by adminby adminசீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் ஆறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இன்று (27) காலை நிலவரப்படி …
-
வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ‘பேராறு’ குளத்தின் வான் கதவு ஒன்று நேற்றைய தினம் …
-
மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கை சேர்ந்த பிரதீபன் லக்சுதன் …
-
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை சேவையில் ஈடுபாடாது …
-
யாழ் . மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 021 211 …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தியில் எடுத்து செல்லப்பட்ட விடைத்தாள்கள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
📜 பல்லினப் பண்புக்கு விடுக்கப்படும் சவால் : இலங்கை தொல்லியல் துறையின் பக்கச்சார்பு வரலாறு-Dr முரளி வல்லிபுரநாதன்.
by adminby admin📜 பல்லினப் பண்புக்கு விடுக்கப்படும் சவால் : இலங்கை தொல்லியல் துறையின் பக்கச்சார்பு வரலாறு இலங்கையின் பண்டைய பாரம்பரியத்தின் அரச பாதுகாவலராக விளங்கும் தொல்லியல் திணைக்களம் (DoA) ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. இது அனைத்து சமூகங்களின் வரலாற்றையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அதன் நிறுவனச் செயல்பாடுகள் – தலைமைப் பதவிகளில் நியமனம் முதல் களச் செயல்பாடுகள் வரை – சிங்கள பௌத்த பாரம்பரியத்தின் மீதான வெளிப்படையான, முறையற்ற பக்கச் சார்பைக் காட்டுவதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சார்பு, நாடு தேடும் இன நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்கு உட்படுத்துகிறது. 1. 🏛️ நிறுவன அடையாளத்தில் புலப்படும் பக்கச்சார்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அடையாளம் இந்த ஒற்றைக் கவனத்தை காட்சியியல் ரீதியாக உறுதிப்படுத்துகிறது: · சின்னம் மற்றும் குறியீடு: தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இலச்சினையில் மையத்தில் ஒரு ஸ்தூபி (தாதுகோபுரம்) இடம்பெற்றுள்ளது. இது இலங்கையில் தேரவாத பௌத்த கட்டிடக்கலையின் மிக முக்கியமான வடிவமாகும். இது சிங்கள பௌத்த தொன்மை மற்றும் வழிபாட்டின் மிக முக்கியமான சின்னமாக விளங்குகிறது. · திணைக்களத்தின் பணிகள் பரந்த பௌத்த பாரம்பரிய இடங்களை உள்ளடக்கியிருந்தாலும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைவரின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் கொண்டாட்டம்!
by adminby adminதலைவரின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆட்சி மாறினாலும் கொள்கை மறலை காவற்துறை கெடுபிடி தொடர்வதாக குற்றச்சாட்டு!
by adminby adminமாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் புலிகளின் தலைவது 71வது பிறந்தநாள் இன்றைய தினம் புதன்கிழமையும் மா*வீரர் நாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீரற்ற காலநிலையில் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து பாதிப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது …
-
திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தில் கடந்த 15 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒன்லைன் கேம் மோகம் காதலனின் தாயாரின் நகைகளை திருடிய பெண் கைது!
by adminby adminநிகழ்நிலை விளையாட்டில் ஈடுபட (Online game) காதலனின் தாயாரின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணை காவற்துறையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாசி சாம்பலுடன் போதை மாத்திரைகளை கடத்திய மூவர் யாழில் கைது!
by adminby adminமாசி சாம்பல் போத்தல்களுக்கு மறைத்து வைத்து போதை மாத்திரைகளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் கடத்திச் சென்ற மூவரை நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்கிறார் கனேடிய தூதுவர்!
by adminby adminவிடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என என …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொல்லியல் அடையாளங்களும் தொடரும் சர்ச்சைகளும்! தொடரும் சர்ச்சைகளும்!
by adminby adminவாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய …
-
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்.
by adminby admin2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்
by adminby adminஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.எம்.எம். ஹில்மியை டிசம்பர் 9 ஆம் திகதி வரை …

