புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதன் பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வருகைதராமையால் தாம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகம் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்திற்கு இடம் அளித்தால், ஒட்டகத்தை உள்நுழைய விட்ட கதையாகிவிடும்….
by adminby adminதமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என …
-
தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் தன்னிடமும் அரசியல் ரீதியில் பேரம் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் …
-
https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2246297098941112/ ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி, மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென முன்னாள் …
-
-
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்று(23.11.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
லசந்தவின் படுகொலை – குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரிக்கை….
by adminby adminஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பந்தமாக விசாரணையை விரைவுப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறு கோரி ஜனாதிபதிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபாகரனை விலைக்கு வாங்கியதுபோல மைத்திரியையும் மஹிந்த வாங்கிவிட்டார்!
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணில் தலைமையிலான UNPக்கு சுமந்திரனே தலைவர் – அமெரிக்கா தலைமை…
by adminby adminரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபிலவு மாவீரர் துயில் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு!
by adminby adminதமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை ஒத்தி வைப்பு..
by adminby adminமன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்று (23.11.18) வெள்ளிக்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, கவனயீர்ப்பு போராட்டம்…
by adminby adminபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ். கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை கழக வளாக மாவீரர் நினைவு தூபி புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு…
by adminby adminமாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவு தூபி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.
-
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றம், 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது…
by adminby adminபாராளுமன்றம் மீண்டும் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற தெரிவிக் குழுவில் – UNF – 5 – UPFA 5 – TNA 1 – JVP 1
by adminby adminஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு – ஆதரவாக 121 வாக்குகள்…
by adminby adminபாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு இன்று (23.11.18) நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் …
-
பாராளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றில் இடம்பெற்ற தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எவ்வித இணக்கப்பாடும் இன்றி கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்தது.
by adminby adminதெரிவுக் குழுவின் பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு சொந்தமானது என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றில், பெரும்பான்மையைக் கொண்ட UNFற்கு, தெரிவுக்குழுவின் பெரும்பான்மையும் வழங்க வேண்டும்”
by adminby adminபாராளுமன்றத்தில் 122 உறுப்பினர்களை கொண்ட தெளிவான பெரும்பான்மையை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றிருப்பதாகவும், அந்தவகையில் தெரிவுக்குழுவின் பெரும்பான்மை தமக்கு …