பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
இலங்கை
-
-
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் சபாநாயகர் கருஜெயசூரிய 11.30 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட …
-
கஜா புயலின் தாக்கம் நீடிப்பதால் வடக்கு மாகாண பாடசாலைகள் இன்று(16) மூடப்படும் என்று மாகாண ஆளுநர் றெஜினோல் குரே …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த சில நாட்களாக பெரும் அச்சத்தை எற்படுத்தியிருந்த கஜா புயல் நேற்று நள்ளிரவுடன் கரையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் 97 மில்லியன்கள் வழங்கியுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசு தற்போது 97 மில்லியன் ரூபாக்களை வழங்கியுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறைந்த விலைக்கு மீன்களை கொள்வனவு செய்வதாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் கவலை :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் இவற்றுக்கிடையில் மிகவும் கஸ்டப்பட்டு பிடித்து வரும் மீன்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது மீண்டும் எதிர் …
-
இன்றைய நாள் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே Jorn Rohde …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்போதைய நெருக்கடிக்கு, இலங்கை தீர்வு காணும் என சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது..
by adminby adminஇலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா, நாட்டின் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றத்தில், சில உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது…
by adminby adminhttps://www.facebook.com/KuruparanNadarajah/videos/2241213349449487/ இலங்கை பாராளுமன்றத்தில் இன்று சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தும் விதத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சபாநாயகர், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு – ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு…
by adminby adminஇலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்றில் நாளை மீண்டும் ஓர் வாக்கெடுப்பு – ஜனாதிபதி இணக்கம்?
by adminby adminஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை வெற்றிகாரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், -அட்டை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகின்றது”
by adminby admin‘அரசமைப்புக்கு அமைய எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயார்’ எம்மை வண்ணத்துப்பூச்சி கூட்டமென்றனர். வண்ணத்துப்பூச்சி பூக்களில் தான் தேன் குடிக்கும், …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவை இன்று மாலை 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மஹிந்தவுடன் உரையாடிய சம்பிக்கவை, பிடித்து தள்ளி தாக்க முற்பட்டார் றோகான் ரத்வத்த..
by adminby adminமஹிந்த ராஜபக்ஸவுடன் காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான லோஹான் ரத்வத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஆரம்பமானது..
by adminby adminஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஆரம்பமானது. …
-
பாராளுமன்றத்தை நாளை பிற்பகல் 1.30 மணிக்குக் கூட்டுவதற்குத் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்னர், கட்சித் தலைவர்கள் …
-
நீதி அமைச்சு உள்ளிட்ட 32 அமைச்சு அலுவலகங்களுக்கு நேற்றிரவு முதல் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. காவற்துறைத் தலைமையகத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மைத்திரி அரசியல் விவேகத்தையும் முதிர்ச்சியையும் வெளிக்காட்டவேண்டும்”
by adminby admin“ரணிலுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன வழியொன்றைக் கண்டறியவேண்டும்” அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..
by adminby adminஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் குடும்பஸ்த்தர் பலி…
by adminby adminயாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற கார் புகையிரத விபத்தில் காரினை ஒட்டி சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசில் ராஜபக்ஸ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..
by adminby adminமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் …