யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டமை , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவரின் நண்பரின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் …
இலங்கை
-
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் சூரன் போர் உற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய இளைஞன் – உயிர்மாய்க்க முயற்சி
by adminby adminயாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்று ,பப்ஜி விளையாடிய இளைஞன் பெரும் நஷ்டம் அடைந்தமையால் உயிர் மாய்க்க …
-
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் விசேட …
-
கந்தசஷ்டியின் 5ஆம் நாளான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சூரன் தலைகாட்டல் இடம்பெற்றது. இன்றைய …
-
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி மஹரகம – நாவின்ன பகுதியில் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
‘பெக்கோ சமனிடம்’ மாதாந்த லஞ்சம் பெற்ற உயர் அதிகாரி சிக்கினார்!
by adminby adminதமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் …
-
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூவரைக் கைது …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி நான்காம் நாள் உற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? நிலாந்தன்.
by adminby adminசெவ்வந்தியோ சூரியகாந்தியோ அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மக்களுக்கான அரசியல் முகமூடியும் மத ரீதியிலான பிளவுகளும்: இன-மத அரசியலின் நச்சுச் சுழற்சியும்!Dr. முரளி வல்லிபுரநாதன்
by adminby admin🚨 இன-மத அரசியலின் மீள்எழுச்சி: எச்சரிக்கை மணியா? இலங்கையின் சுதந்திரக் கனவு பிறந்தபோதே, சமத்துவமின்மையின் ஆழமான விதை ஊன்றப்பட்டது. 1944ஆம் ஆண்டின் …
-
இலக்கியம்இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சமூக எதிரொலிகள்: பல்கலைக்கழகச் சுவர்களில் சிந்தனைச் சித்திரங்கள்! கு.தினேஸ்.
by adminby adminகிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிற்றூண்டிசாலைச் சுவர்கள் வெறும் வெற்று இடங்களல்ல. அவை சமகால சமூகத்தின் சிக்கல்கள், சவால்கள் மற்றும் நம்பிக்கைகளைப் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு ஆறு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தற்போதைய …
-
சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என காவல்துறையினா் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ் …
-
மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (25) மதியம் மாடுகளை திருடிய நபர்களை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம் – பெட்ரோல் குண்டும் வீச்சு
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. கந்தரோடை பகுதியில் உள்ள …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கோப்பாய்ச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மினுவாங்கொடையில் 71 வயதுப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை!
by adminby adminமினுவாங்கொடை யட்டியன பிரதேசத்தில் 71 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, முகத்தில் மிளகாய்த் தூள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொடிகாமத்தில் நின்ற உழவு இயந்திரத்தின் மீதே காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்!
by adminby adminகொடிகாமத்தில் கிணறு வெட்டிய மண்ணை , வெள்ளம் தேங்கும் இடத்தில் கொட்டிக்கொண்டிருந்த இளைஞன் மீதே காவற்துறையினர் துப்பாக்கி சூடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பழை கிழக்கு கன்னிவளவு பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பழை கிழக்கு கன்னிவளவு பிள்ளையார் ஆலய அறநெறி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. காங்கேசன்துறை …

