கந்தசஷ்டி விரதம் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் …
இலங்கை
-
-
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இஷாரா செவ்வந்தியை கடத்தியவர், ஈஸ்டர் தாக்குதல்தாரிகளையும் கடத்தினாரா?
by adminby adminகணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இஷாரா செவ்வந்தி, மனித கடத்தல்காரரான …
-
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் …
-
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் “மிடிகம லாசா” என்றும் அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொல்லப்பட்டு்ளார். இனம் தெரியாத இரண்டு …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிறந்த குழந்தை ஒன்று 22 நாட்களின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது. …
-
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காதலன் கண்முன் உயிர்மாய்க்க முயன்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் தனது காதலனின் கண்முன் உயிரை மாய்க்க முயன்ற யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாவற்குழி பகுதியை சேர்ந்த …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேரூந்து விபத்து-பலர் காயம்.
by adminby adminநேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று …
-
யாழ்ப்பாணத்தில் 21 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆறுகால்மடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்
by adminby adminயாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட …
-
யாழ்ப்பாணம் கோட்டை வெளிப்புற பகுதியை சுற்றி தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு சமர்ப்பிப்பு
by adminby adminவடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலான முன்மொழிவு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல்
by adminby adminயாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார கால பகுதியில் 29 பேர் யாழ்ப்பாணம் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 14ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாவட்ட மக்கள் காவல்துறை அவசர சேவையை பெற 021- 222 2221
by adminby adminயாழ்ப்பாண நகரை மையமாக கொண்ட காவல்துறையினரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம் செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனாவில் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் விரிவாக்கம்
by adminby adminயாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை அரசின் 34 நிறுவனங்களின் இணைய சேவைகள் வழமைக்குத் திரும்பின!
by adminby adminஇலங்கை அரசாங்கத்தின் கிளவுட் அமைப்பில் (State Cloud System) இருந்த சிக்கல் தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் …
-
யாழ்ப்பாணம் , வடமராட்சி – துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் தீபாவளி தினத்தினை முன்னிட்டு , நரகாசூரன் வதம் …
-
தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் நடைபெற்றது.
-
யாழ்ப்பாணம் – அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அராலி …

