நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் …
இலங்கை
-
-
பூகொட – யகம்பே பிரதேசத்தில் நித்திரைக்குச் சென்ற அக்கா மற்றும் தம்பி இருவரும் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 43 …
-
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாரியளவான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளுடன் …
-
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை எதிர்வரும் 13ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீடிப்பு – இலங்கை பாராட்டு!
by adminby admin2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு …
-
இலங்கை முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படப்படுத்தபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில், இதற்கான விசேட …
-
இலங்கையில் நேற்றைய தினத்தில் மட்டும் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் …
-
கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் …
-
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கொரோனா …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பிலான 209 உயிரிழப்புகள் இன்று ஏற்பட்டதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், …
-
இலங்கை கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியனஆராச்சி, …
-
சிறைச்சாலை வைத்தியரை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக …
-
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (20.08.21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கொரோனாவின் முடிவில் எங்களைச் சுற்றியுள்ள பலர் சொல்லாமலே போயிருப்பார்கள்.”
by adminby adminஇரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு, வெளவால்களுக்கும் ஆந்தைகளுக்கும் …
-
கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டல்களுக்கு அமைவாக, பல்வேறான …
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதில், ஜனாதிபதி கவனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில், இரவில் ஊர் அடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!
by adminby adminஇலங்கையில் நாளை (16.08.09) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள் உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!
by adminby adminதிரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்றகாரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபுஅவ்வாறு உள்ளூர் …
-
வைரஸ் தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பால் இலங்கையில் மருத்துவக் கட்டமைப்புகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அடுத்து வரும் சில வாரங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை செல்பவா்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறையில் திருத்தம்
by adminby adminவெளிநாட்டிலிருந்து இலங்கை செல்பவா்களை தனிமைப்படுத்தல் நடைமுறையானது மீண்டும் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் முழுமையாக தடுப்பூசி …
-
கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிரான மூன்றாவது டோஸ் தேவையெனின், அதனை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக விசேட வைத்தியர் …
-
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளதன் அடிப்படையில், …

