பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 …
கைது
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மே 9 போராட்டமும் தீவைப்பும் – 857 சம்பவங்களில் 1,083 பேருக்கு விளக்கமறியல்!
by adminby adminமே மாதம் 9 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், ஒவ்வொரு நாளும் சந்தேகத்தின் பேரில் …
-
நீர்கொழும்பில் இருந்து இயந்திர படகு ஒன்றில் ஊடாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 8 பேரை தென்கிழக்கு கடலில் …
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து பயணித்த ஒருவரே, காவற்துறைப் …
-
கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உள்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவிலில் பாரவூர்தியை உடைத்து பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது – மற்றொருவருக்கு வலை வீச்சு!
by adminby adminகோண்டாவிலில் களஞ்சிய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியை உடைத்து சுமார் 11 லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் இலத்திரனியல் பொருட்களை திருடிய குற்றத்தில் ஒருவர் கைது!
by adminby adminமானிப்பாயில் வீடுடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இருவர் நேற்று (05.06.22) கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளொன்றில் சென்ற இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – ஒருவர் கைது – வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக வாக்குமூலம்!
by adminby adminமிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் காவற்துறைப் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் …
-
வேலணை மண்கும்பான் பகுதியில் சுமார் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. மண்கும்பானில் உள்ள ஓர் …
-
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெல்லியடியில் வீடுடைத்த குற்றத்தில் பெண் உள்ளிட்ட இருவர் கைது!
by adminby adminநெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெண் குரலில் கைபேசியில் பேசி, அந்தரங்கங்களை பரிமாறி, பணம் பறித்த யாழ்பாண ஆண் கைது!
by adminby adminகைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரீட்சையின் போது ஆள் மாறாட்டம் – சந்தேக நபருக்கு விளக்க மறியல்!
by adminby adminபரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்து. நாடு பூராகவும் …
-
யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
-
திருகோணமலை கடற்பகுதியில் சல்லிசம்பல்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (23.05.22) இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது …
-
வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் பெண் உள்ளிட்ட இருவர் கைது
by adminby adminமானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்த …
-
யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனாவில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்.போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசிகளை திருடி வந்தவர் எனும் குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த …