யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு …
கைது
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவிலை!
by adminby adminவட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியம் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் இதுவரை ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை. …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலாமை …
-
வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று …
-
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈபிள் கோபுரத்திற்கு அருகில் கத்திக்குத்து ஒருவர் பலி இருவர் காயம்!
by adminby adminபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேதகுவுக்கு கேக் வெட்டிய பெண்ணும் – விற்பனை செய்த ஆணும் கைது!
by adminby adminமட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி, தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளார்!
by adminby adminமட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் …
-
களுத்துறையை அச்சுறுத்திய தொடங்கொட ‘புஸ்கொடா’ மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு மன்னா கத்திகளுடன் களுத்துறை …
-
யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் …
-
மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த, கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!
by adminby adminயாழில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சாவை, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28.11.23) மீட்ட …
-
வட்டுக்கோட்டை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (25.11.23) கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்துறையில் இருந்து …
-
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் …
-
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய எஸ். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரியில் சங்கிலி அறுத்த குற்றத்தில் வட்டக்கச்சி இளைஞன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் சாவகச்சேரி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. …
-
நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை (பற்றரி) திருடிய குற்றச்சாட்டில் காரைநகரை சேர்ந்த …
-
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் …

