யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் …
கைது
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். தனது ஆடைக்குள் ஹெரோயினை …
-
யாழ்ப்பாணத்தில் மாவா பாக்குடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , …
-
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து (17.12.23) மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாள் வெட்டு தாக்குதலுக்கு செல்ல தயாரான இளைஞன் வாளுடன் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த 21 வயது இளைஞன் …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 6 கிலோ ஆமை இறைச்சியுடன் ஒருவர், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் நபர் …
-
பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிடும் மோசடியில் ஈடுபட்ட தம்பதியை காவற்துறையினர் கைது …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றத்தில் மூவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 102 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தப்பிச்சென்ற …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளைமோர் தயாரித்தார்கள் என முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது
by adminby adminகிளைமோர் குண்டு தயாரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் …
-
வீடொன்றினுள் புகுந்து , பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரண்டு …
-
கொடிகாமம் பகுதியில் இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக, …
-
இலங்கைபிரதான செய்திகள்
06 மாதங்களுக்கு முன்னரான தாக்குதலுக்கு, பழிவாங்கும் தாக்குதலே தெல்லிப்பழை தாக்குதல்!
by adminby adminகடந்த 06 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்குடனையே தெல்லிப்பழை தாக்குதல் சம்பவம் ந்டைபெற்றதாக காவற்துறையினர் …
-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 14 தமிழக கடற்தொழிலாளர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் விளைவித்த காவற்துறை உத்தியோகஸ்தருக்கு பிணை
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப்பும் விதமாக செயற்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரை ஆள் பிணையில் …

