யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் குழந்தையை பிரசவித்த பின்னர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை …
டெங்கு
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடம் – தமிழகத்தில் 21,350 பேர் பாதிப்பு
by adminby adminஇந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக …
-
தமிழகத்தில் என்றுமில்லாத அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் டெங்கு ஆளும் தமிழகம் என்ற சித்திரிப்புடன் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு 4ஆயிரத்து 999 பேர் உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்பு வளரும் சூழல் காணப்பட்டால் அந்த சூழல் காணப்படுகின்ற இடத்தின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 30 வீதமான டெங்கு நோயாளிகள் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் டெங்குவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 301 ஆக உயர்வடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் டெங்கு தொடர்பான உண்மைகளை அம்பலப்படுத்தப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிமாவட்டங்களில் இருந்து கிளிநொச்சிக்கு டெங்கு பரவும் அபாயம் – கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் பல மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் கிளிநொச்சியிலும் வெளி …
-
-
-
-
-
-
உலகம்
தேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன
by adminby adminதேசிய டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் இரண்டாம் நாளில்1196 இடங்களில் நுளம்பு வளரும் சூழல் அடையாளம் காணப்பட்டன. கிளிநொச்சியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின் உழைப்பு மகத்தானது – சுகாதார சேவைகள பிரதிப் பணிப்பாளர் கார்த்திகேயன்.
by adminby adminகிளிநொச்சியில் டெங்கு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பிரதேச சபைகளின் சிற்றூழியர்களின் உழைப்பு மகத்தானது எனவும் நேரம் காலம் பார்க்காது …
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்டிலை வாங்கவும் மத்தியரசுக்கு ஆயிரம் விளக்கம் கூற வேண்டிய அவல நிலை-கிழக்கு முதலமைச்சர்
by adminby adminஎமது மக்கள் டெங்குவினால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்தாலும் மத்தியரசின் நிதிக்காக காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருகோணமலை – கிண்ணியாவில் டெங்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு
by adminby adminதிருகோணமலையில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இன்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் உயிரிழந்துள்ளார். கிண்ணியா …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் 17 வயது மாணவி மரணம் டெங்கு காச்சல் என சந்தேகம்
by adminby adminகுறிப்பு – கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டதற்கமைய இந்த செய்தியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் டெங்கு தீவிரம் – மாவட்ட மக்களுக்கு அரச அதிபர் அவசர அறிவித்தல்
by adminby adminகிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொற்றுநோய்களுக்கான தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில் நோயாளர் வார்ட்டும், பற் சிகிச்சை நிலையமும் திறந்துவைப்பு
by adminby adminஐ.டீ.எச் தொற்றுநோய்களுக்கான தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் வார்ட்டும், பற் சிகிச்சை நிலையமும் ஜனாதிபதி மைத்ரிபால …

