ஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அணுவாயுதங்களைப் பெறுவதனைத் …
தடை
-
-
உலகம்பிரதான செய்திகள்
சுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி; இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது.
by adminby adminசுறா மீன் துடுப்புகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு கனடா தடை விதித்துள்ளது. இதனையடுத்து இந்த தடையை விதிக்கும் முதல் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை
by adminby adminஇலங்கை அணி மீது எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் உலகக் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஊடகக் கடமைகளை புறக்கணித்த இலங்கை கிரிக்கெட் அணி தடையை எதிர்கொள்ளுமா?
by adminby adminஇங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரில், நேற்று முன்தினம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியைத் தொடர்ந்து தனது ஊடகக் …
-
உலகம்பிரதான செய்திகள்
மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடாவில் தடை
by adminby adminமீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் இவ்வாறு தடை விதிக்கவுள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
தொலைக்காட்சி விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பதற்கு காங்கிரஸ் தடை :
by adminby adminதொலைக்காட்சி விவாதங்களில் செய்தித் தொடர்பாளர்கள் பங்கேற்பதற்கு ஒரு மாதம் காங்கிரஸ் கட்சி தடை விதித்துள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா? மத்திய அரசு தீர்ப்பாயம் அமைப்பு
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர …
-
உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சீனப்பிரஜைகள் சுற்றுலாவுக்கென இலங்கைக்கு பயணம் செய்வதற்கு சீன அரசாங்கம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பங்களாதேசத்தை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் தடை
by adminby adminபங்களாதேசைச் சேர்ந்த ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்புக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேச தலைநகர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை
by adminby adminஎதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் அந்நியக் குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு …
-
-
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான நுவன் சொய்சா மற்றும் அவிஷ்க குணவர்தன ஆகியோருக்கு தடை விதிக்கப்படவுள்ளது. ஐக்கிய அரபு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா பிரயாணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு வெளிநாட்டு தூதுவர்களிடம் கோரிக்கை :
by adminby adminமிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்ததன் பின்னர் தற்போது நாடு இயல்பு நிலைக்கு மீண்டுவரும் அதேவேளை, பாதுகாப்பு படையினரின் …
-
சமூக இணைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்கொழும்பு பகுதியில் ஊரடங்கு – மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் மீண்டும் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதியில் இன்றைய தினம் மாலை …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப் – புர்கா அணிய தடை
by adminby adminகேரளா மாநிலத்தில் இயங்கும் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் புர்கா, நிக்காப் போன்ற முகத்திரைகளும் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக …
-
பிரபல தீவிர மதப் போதகரான சாகிர் நாயக்கின் பீஸ் ரீவி (peacetv) என்ற கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், …
-
இலங்கைபிரதான செய்திகள்
சமூக வலைத்தளங்கள் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
by adminby adminசமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
by adminby adminதமிழக லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் …
-
தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் பொதுமக்கள் கைப்பை (Hand Bag) உள்ளிட்ட பொதிகளை எடுத்துவருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நீதிமன்றப் காவல்துறை பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து நாடு முழுவதுமுள்ள அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகளில் பொதிகளை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த்து. இந்த நிலையில் யாழ்ப்பாணம் நீதிமன்றவளாகத்துக்குள் இந்த நடைமுறையை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துக்கதினத்தை அனுஸ்டிக்கும் முகமாக கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி காவல்துறையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

