யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (73) என்ற முதியவர், விபத்து ஒன்றைத் தவிர்க்க முயன்றபோது தவறி …
துவிச்சக்கர வண்டி
-
-
பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள்
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் …
-
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டு. இந்து மாணவன் விபத்தில் காயம் – விபத்தினை ஏற்படுத்தியவர் தப்பிச் சென்றுள்ளாா்
by adminby adminபாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவனை பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு , …
-
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புதிய …
-
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய …
-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் மாமனும் மருமகனும் நேற்று (17/2/2025) மாலை கிணற்றொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதுபோதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தியவருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த நபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு
by adminby adminயாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள …
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற டிப்பர் விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்குவில் இந்துக்கல்லூரியில் க.பொ.த உயர்தர …
-
யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி புலோலி பகுதியை சேர்ந்த இராசையா யோகராஜா (வயது 39) …
-
யாழ்ப்பாணத்தில் நீர்க் குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே …
-
யாழ்ப்பாணத்தில், நேற்றைய தினம் புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் …
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரிமலை பகுதியை சேர்ந்த ஜோசப் சுதர்சன் …
-
யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் வீதிகளில் துவிச்சக்கர வண்டிக்கான தரிப்பிட கட்டணம் நீக்கம்
by adminby adminயாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் இன்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியில் நடந்து சென்றவரிடம் துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் கொள்ளை
by adminby adminயாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையில் விபத்து – தரம் மூன்று மாணவி பலி….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் அதக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை – இராணுவத்திற்கு எதிராக பெண் சாட்சியம்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் “சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு …

