தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் தொடா்பில் வைக்கப்பட்டுள்ள மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் …
பிள்ளையான்
-
-
அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் யை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (18.04.25) கைது செய்துள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானுடன் கலந்துரையாட ரணில் விடுத்த கோாிக்கை நிராகாிப்பு
by adminby admin, நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் …
-
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் …
-
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் …
-
மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் கருணா, மற்றும் பிள்ளையான் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்பும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் …
-
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் …
-
முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“புலிகளில் இருந்து அரசியலுக்கு வந்தவன் நான்” – சிங்கள மொழியில் பிள்ளையான் எச்சரிக்கை!
by adminby admin“தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்தமையினாலேயே நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர் நான் அரசியலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்
by adminby adminதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜாங்க அமைச்சர்கள் நியமனம்! – பிள்ளையான்+ வியாழேந்திரன் + அரவிந்தகுமார் + சுரேனும் பதவியேற்பு!
by adminby adminபுதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பதியேற்ற 37 புதிய …
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன், வெளிநாடொன்றுக்குச் சென்றுவிட்டதாகத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“சம்பந்தரின் மரணத்திற்கோ, திண்ணை எப்போ காலியாகும் என்றோ நாம் காத்திருக்கவில்லை”
by adminby admin“சம்பந்தனின் மரணத்துக்குப் பின்னர் தலைவர் ஆவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் …
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடர விரும்பவில்லை – இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம்!
by adminby adminதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
20 வருடத்தில் வன்னிக்கு என்ன செய்தீர்கள்? செல்வத்திடம் பிள்ளையான் கேள்வி? மேச்சல்தரை முரணுக்கு TNAயே காரணம் –
by adminby adminமட்டக்களப்பு மேச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016, 17ம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையானின் அரசியலுக்கு மாணவர்களை பயன்படுத்துவது குறித்து விசாரணை செய்யுமாறு கோரிக்கை
by adminby adminகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின், அரசியல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக …
-
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திகாந்தன் (பிள்ளையான்) மீதான …
-
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் …
-
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை …