முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். பெலிஅத்தே சனா என்பவர் …
போதைப்பொருள்
-
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவுக்கு …
-
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் …
-
உயிர்கொல்லி போதைப்பொருளை அடிமையான இளைஞன் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
“போதையெனும் சாக்கடையில் விழாதீர்கள்” சங்கானையில் போராட்டம்!
by adminby adminசர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் , ஐஸ் , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகையில் இருந்துயாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்றவர் கைது!
by adminby adminநாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்ற இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய …
-
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரை காவல்துறையினா் நேற்றைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 …
-
கனேடிய மாணவி ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனைக்கோட்டை பகுதியில் 2 …
-
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட பன்னீர்செல்வத்தின் தூக்குத் தண்டனை
by adminby adminமலேசியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனை இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது, மலேசியாவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதுகாப்பு தரப்பின் வர்த்தகத்தால் சிவில் சமூகத்திற்கு பாதிப்பு
by adminby adminபாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்துள்ள வர்த்தக நடவடிக்கைகளால் சிவில் சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாக …
-
போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 …
-
யாழ்ப்பாணத்தில் 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் காவல்துறையினரினால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை – பாரபட்சமற்ற விரைவான விசாரணை வேண்டும்
by adminby adminசுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் தாக்கப்பட்டு கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் பாரபட்சமற்ற விரைவான …
-
142 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து “கிரீன் சனல்” ஊடாக வெளியேற முற்பட்ட …
-
யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 126 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் போதைப்பொருள் – மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்
by adminby adminவடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்றவர் கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் காவல்நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …

