கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவித்தலை …
முல்லைத்தீவு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட முனைந்த ஆவா குழுவினர் கைது…
by adminby adminமுல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
by adminby adminபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம், முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் …
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்த மனித எச்சங்கள் …
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சுதந்திரபுரம் கொலனி பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்….
by adminby adminமுல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீராவியடியில் சட்டத்தரணி மீது தாக்குதல் – வீடியோ ஆதாரங்களை பெற அனுமதி….
by adminby adminநீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் வைத்து சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிய …
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவற்துறைப் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று (29.09.19) சுதந்திரபுரம் …
-
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் கொலம்பே மேதாலங்காதேரருடைய சடலம் பலாத்காரமாக எரியூட்டப்பட்டதன் மூலம் நீதித்துறையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்…
by adminby adminமுல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பழைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..
by adminby adminமுல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லையில் பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என காவற்துறையில் முறைப்பாடு…
by adminby adminபுற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபிலவு 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
by adminby adminகேப்பாபிலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதுகாப்பு தரப்பிடம் உள்ள, காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்….
by adminby adminமுல்லைத்தீவில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒட்டுச்சுட்டான் அம்பகாமத்தில் மணல் ஏற்றியோர் மீது துப்பாக்கிச் சூடு…
by adminby adminமுல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு பாடசாலை மாணவி உயிரிழப்பு, மேலதிக விசாரணைக்கு உத்தரவு….
by adminby adminமுல்லைத்தீவு உண்ணாப்பிலவு றோமன் கத்தேலிக்க பாடசாலையில், தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்த ஊரணிக் குளப்பகுதியில் புதிய சிங்களக் குடியேற்றத்திட்டமா ?
by adminby adminமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பூர்வீக குளமான ஊரணிக் குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்திருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போன மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் மாரடைப்பால் மரணம்:
by adminby adminகாணாமல் போன மகனை தேடியலைந்த மற்றுமொரு தாய் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து- சிப்பாய் ஒருவர் பலி 8பேர் காயம் !
by adminby adminமுல்லைத்தீவு கேப்பாபுலவில், பாதுகாப்பு படைத் தலமையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் ஒருவர் பலியாகியதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிறப்புற நடந்த வேட்டைத் திருவிழா!
by adminby adminஈழத்தின் தான் தோன்றீஸ்வரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் திருவிழாவான வேட்டை திருவிழா …
-
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு …
-
முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதி கேப்பாபுலவு …