இலங்கை அரசு , மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை! …
முள்ளிவாய்க்கால்
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
பிரான்ஸ் இளையோர் வீடியோ பதிவில் யாழ் பல்கலைக்கழக தூபி தகர்ப்பு விடயம்!
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்ட சம்பவமும் அதனால் வெடித்த தமிழர் எதிர்ப்பு நிகழ்வுகளும் உலக அளவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி புதிதாக அமைக்கப்படும்.
by adminby adminயாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை புதிதாக அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி
by adminby adminயுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று …
-
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் நினைவுக்கல் நாட்டப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே நாடு என்பது OK ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள்.
by adminby adminவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டத்தை முடிவுறுத்தி, பாடசாலை மாணவனை, வீட்டிற்கு அனுப்பிய பல்கலை மாணவர்கள்!
by adminby adminதம்முடன் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவனை, பல்கலைக்கழக மாணவர்கள் மாலையுடன் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுறுத்த அறிவுறுத்தி பாடசாலை …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித நேய உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தால் மக்களிடம் மன்னிப்பு கோருகிறோம்…
by adminby adminஎமது பல்கலைக்கழகத்தில் 08.01.2021 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும். இந்த …
-
நாளை மறுநாள் திங்கட்கிழமை (11.01.20) வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிக செயல்!
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிக செயல் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உள்ளிட்ட பேரினவாத அரச இயந்திரத்தினை வன்மையாகக் கண்டிக்கிறோம்”
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த 2009 இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் புல்டோசர் கொண்டு …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் , இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
“முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலம்” தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது’
by adminby adminயாழ். பல்கலைக்கழக நிலைகுறித்து விக்னேஸ்வரன் அறிக்கை‘தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக – அவர்களுடையஅன்புக்குரியஉறவுகளைநினைவு கூருவதற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டதுதான் …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில்50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களின் உணர்வை ரணப்படுத்தும் இனவெறியினரின் இழிசெயல் கண்டனத்திற்குரியது – இபிஎஸ்! ஒபிஎஸ்!
by adminby adminயாழ்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்கு முதல்வர் எடப்பாடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பல்வேறு தரப்புகளின் தொடர் அழுத்தமே காரணம்…
by adminby adminயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றிரவு (08.01.21) இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என …
-
இலங்கை
நள்ளிரவை கடந்தும் பல்கலை மாணவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், பல்கலை முன்றலில்…
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்தழிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலையில் நினைவில் நின்ற முள்ளிவாய்க்கால் முற்றமும் அழிக்கப்பட்டது!
by adminby adminயாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று …
-
தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண காவல்துறையினரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி …
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கு …