இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு …
இந்திய மீனவர்கள்
-
-
இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் …
-
-
-
இந்திய மீனவர்களால் இலங்கையில் கை விடப்பட்ட படகுகளினால் வடக்கு மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைக்கு தீர்வு கானும் விடயத்திலும் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
by adminby adminநல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து மேலும் 100 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய மீனவர்கள் நால்வர், ஒரு படகுடன் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்
by adminby adminபாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை 7ம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இந்திய …
-
சட்ட விரோதமான முறையில் இலங்கை வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது …
-
இலங்கை கிழக்கு கடல் எல்லைப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரை கடற்படையினரினால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …
-
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் கடும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடலிற்கு தொழிலிற்காக சென்ற 11 …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முத்தரிப்புத்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை மீனவர்கள் கடல் தொழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இழுவைப் படகு விவகாரத்தில் இந்தியாவை பகைக்க முடியாது என்கிறார் விஜித் விஜயமுணி…
by adminby adminஇந்திய இழுவைப் படகு விவகாரம் இந்தியாவை பகைக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் விஜித் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் படியில் ஈடுபட்டு இருந்த இந்திய மீனவர்களிடம் இருந்து 37 கிலோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியப் மீனவர்கள் 12 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத் தண்டனை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி …
-
இந்தியாபிரதான செய்திகள்
47 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்…
by adminby adminஎல்லை மீறிச்சென்று மீன் பிடித்ததாக 47 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் கடல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரித்தது..
by adminby adminஎல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தினை அதிகரிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி எல்லை தாண்டி வரும் …
-
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் …

