இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இலங்கை பொருளாதார …
இலங்கை
-
-
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்டம் நேற்றிரவு (20.05.22) முதல் காலாவதியானது. கடந்த 6ம் திகதி முதல் அமுலுக்குவரும் …
-
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க, நாடளாவிய ரீதியில் இன்று (16) இரவு 11.00 …
-
நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக பெண் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பொருத்தமானது என சுதந்திரமான …
-
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்காலத்தில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு இந்தியா 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா வழங்கத் தீா்மானம்
by adminby adminஇலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கையில் உள்ள …
-
இலங்கையில் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (14)காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பின்னா் நாளை மாலை …
-
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ரணில் பதவியேற்ற பின்பு உறுதிமொழி! திருமலையில் இருந்து வந்தது மஹிந்தவின் வாழ்த்துச் செய்திஅமெரிக்கத் தூதரும் வரவேற்பு கோட்டாகோஹம …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை (10.05.22) அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை …
-
வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை …
-
நாடு முழுவதும் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட காவற்துறை ஊரடங்கு …
-
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காலிமுகத்திடலுக்கு சென்றுள்ளார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அவர் அவ்விடத்திற்கு சென்றதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் அவசரகால நிலையும், கண்டனங்களும் – ஒரே பார்வையில்!
by adminby adminஅவசர நிலைமையை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை குறித்து புரிந்து கொள்வது கடினம் – கனேடிய உயர்ஸ்தானிகர்! அண்மைக் காலங்களில் …
-
இலங்கை முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றிற்கு அருகில் “ஹொரு கோ கம” “Horu Go Gama” உருவாகியது!
by adminby adminநாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஊர்வலமாக சென்ற பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், காவற்துறையினரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இரவுப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு” பிரதி சபாநாயகராக மீண்டும் சியம்பலாப்பிட்டிய!
by adminby adminபிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றுள்ளது. பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைதியான போராட்டங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா ஆதரவு!
by adminby adminஅமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின் சென்றது!
by adminby adminஉலக ஊடக சுதந்திர தரவரிசையில் இலங்கை 19 இடங்கள் பின்தங்கியுள்ளது.செவ்வாய்கிழமை (03.05.22) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உலக ஊடக சுதந்திர …
-
இலங்கைபிரதான செய்திகள்
அநுரவின் அம்பலப்படுத்தலுக்கு எதிராக பலர் சட்ட நடவடிக்கையாம்!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஸவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று …
-
கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் இலங்கை …
-
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த …
-
அரசாங்கத்துக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அரசாங்கம் …

