யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூர் தாக்குதல் – கைதான 32 பெண்களுக்கும் பிணை 26 ஆண்கள் விளக்கமறியலில்!
by adminby adminயாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த …
-
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (04.07.23) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 29 ஆம் திகதி …
-
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு?
by adminby adminவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுவதாக …
-
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரகலய அமெரிக்க தொடர்பு? முடிந்தால் நீதிமன்றம் செல்லட்டும் – விமல் VS சவேந்திர சில்வா!
by adminby adminஅரகலய –அமெரிக்கா தொடர்பில் நான் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக சவேந்திர சில்வா நீதிமன்றம் சென்றால் புத்தகத்தில் இல்லாத பல …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாசா விஞ்ஞானிகள் இலங்கையில் – பாறைகளை சிங்களமயமாக்குவதில் தேரர் ஆர்வம்!
by adminby adminநாசா விஞ்ஞானிகள் குழுவொன்று ஒரு தனித்துவமான ஆய்வுக்காக இலங்கை சென்றுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் …
-
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்களிப்பில், மஹிந்த ராஜபக்ஸ, …
-
பதுளை- பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02.07.23) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித எச்சங்கள் – கொக்குத்தொடுவாயில் அகழ்வுப் பணிக்கும், பாதுகாப்பிற்கும் உத்தரவு!
by adminby adminமுல்லைத்தீவில் மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட …
-
காலநிலை மாற்றம் தொடர்பான கற்கை நெறிகளை தொடரும் வகையிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை கொத்மலை பிரதேசத்தில் அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைக்காவிடின் பாரிய இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை!
by adminby adminஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை, விரைவில் மறுசீரமைக்கத் தவறினால் அந்த நிறுவனத்தின் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் …
-
நாளை யூலை முதலாம் தகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் …
-
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.06.23) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று …
-
3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்றைய தினம் வியாழக்கிழமை (30.06.23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் தீக்கிரையானது!
by adminby adminபுத்தளம் – மதுரங்குளி செம்பட்டை பகுதியில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குத்தொடுவாயில், பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள்!
by adminby adminபெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைய விளம்பரத்தை நம்பி, 125000.00 ரூபாயை யாழ்.இளைஞர் இழந்தார்!
by adminby adminஇணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் …
-
யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அராலி …