யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23.01.24) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகி …
ஊர்காவற்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
37 வருடங்களின் பின்னர் ஊர்காவற்துறை சட்டத்தரணிகள், சங்கம் மீள் உருவாக்கம்!
by adminby adminயாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீளுவாகியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – இருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு சந்தியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை ஆலயத்தில் திருடிய குற்றத்தில் கைதான பூசகர் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆலய விக்கிரங்களின் கீழிருந்த யந்திர தகடுகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகரை …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (25.11.23) கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்துறையில் இருந்து …
-
சட்டவிரோதமான முறையில் மாடுகளை வாகனத்தில் கடத்தி சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் …
-
யாழ்ப்பாணத்தில் 69,113 பேருக்கு குடிநீர் இல்லமால் அல்லல்படுகின்றனர் என யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் …
-
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத …
-
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது …
-
நீண்ட காலமாக பழுதடைந்திருந்த காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலையில் கல்வி கற்கும் யாழ் மாணவர் சடலமாக மீட்பு
by adminby adminஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு முயற்சி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது
by adminby adminயாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை தம்பாட்டிப் பகுதியில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம்(18) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை 3ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மறைந்த ஊடகவியலாளா் பயஸின் தாயும் சிறிய தாயும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்பு
by adminby adminமறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயார் இருவரும் எரிகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப்பிரிவுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சசீபன் கெற்றியான் எனும் ஒன்றரை …
-
உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்பட்ட நோயாளர் காவு வண்டியில் மேலதிக சிகிச்சைக்காக நேயாளியை ஏற்றி வந்த நிலையில் நோயாளர் காவு வண்டி நடு வீதியில் காற்று …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு விட்டு , ஊர்காவற்துறையில் பதுங்கிய இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் எரிபொருள் அட்டைக்கு காத்திருந்தவர் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் 650 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாதகலை சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை கடற்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்றைய …