யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் …
கைது
-
-
இலங்கைபிரதான செய்திகள்
களனி பல்கலைக்கு முன் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது – கண்ணீர்புகைப் பிரயோகம்!
by adminby adminகண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் …
-
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். பதுளை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர், …
-
யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி …
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்தவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய மாணிக்கவாசகம் மோகனராஜா …
-
யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் நிஷாந்த தர்ஷன ஹதுங்கொட டுபாயிலிருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் …
-
மதுவரி திணைக்களத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த நபரை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் …
-
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார்(மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 …
-
மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித …
-
செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 40 வயதான நைஜீரிய …
-
போதை மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாஏழாலைர். கைதானவர் தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து பல்கலையில் போராட்டம்
by adminby adminவேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு …
-
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற …
-
யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து, இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய வட மாநிலங்களை உலுக்கிய இலங்கைத் தமிழ் ‘Thak-Thak’ gang!
by adminby adminடெல்லி மற்றும் வடமாநிலங்களில் அடுத்தடுத்து பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தக் தக் காங் (‘Thak-Thak’ gang) கூண்டோடு …
-
யாழ்ப்பாணம் இருபாலை பகுதிகளில் மாடுகளை திருடி விற்பனை செய்து வந்த சந்தேகத்தில் நபர் ஒருவரை கோப்பாய் காவற்துறையினர் கைது …
-
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக …
-
இந்தியா – கேரளவில் உள்ள ஐய்யப்பன் சுவாமியை தரிசிக்க இலங்கையிலிருந்து செல்லும் ஐய்யப்ப பக்தர்களில் ஒருவர் துப்பாக்கி ரவைகளுடன் …
-
பொலிவியன் ஆட்கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினர்கள் இன்று காலை தெற்கு லண்டனில் கைது …