சென்னையில் வியாபாரத்திற்கு சென்ற இலங்கையர் ஒருவரை கடத்திச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் பெண்ணொருவரும் …
கைது
-
-
போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், குடிவரவு மற்றும் …
-
யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் நீதிமன்ற உத்தரவில் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல் …
-
துப்பாக்கியுடன் மாலைத்தீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11.11.23) இரவு இலங்கையில் இருந்து மாலைத்தீவுக்கு செல்லவிருந்த விமானத்தில் …
-
மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி காவல்துறையினரினால், நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
கடந்த சில மாதங்களில் நாட்டில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் …
-
யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் 02 கிலோ தங்கத்துடன் கைது
by adminby adminசட்டவிரோத தங்கக் கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்த கடற்படையினர் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 05 சந்தேக நபர்களைக் …
-
காலி – ஓபத்த வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட …
-
முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் …
-
யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கடல் வழியாக, …
-
இலங்கைபிரதான செய்திகள்
10 வயது சிறுவனுக்கு மது அருந்த கொடுத்த குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் விடுதலை!
by adminby adminபிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் பகுதியில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , …
-
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் செய்த குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் …
-
-
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக …
-
அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை …
-
தமிழக கடற்தொழிலாளர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் பருத்தித்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம் …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மேலும் இருவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கே.கே.எஸ் சீமெந்து தொழிற்சாலையில் இரும்புத் திருட்டு – இளைஞன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தரை கட்டி வைத்து விட்டு இரும்புகளை திருடி சென்ற குற்றச்சாட்டில் இளைஞன் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாங்கொக் வணிக வளாக துப்பாக்கிச் சூடு – 14 வயது சிறுவன் கைது!
by adminby adminபாங்கொக் வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையிளர் …

