யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் …
கைது
-
-
2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் …
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்தலில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். சிறைக்கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது
by adminby adminயாழ்ப்பாண சிறைச்சாலையில் கைதிக்கு கைத்தொலைபேசியை வழங்கிய சிறைக்காவலர் ஒருவர் சிறைச்சாலையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் …
-
-
இத்தாலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த 37 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காலையில் வேலைக்குச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளவத்தை குரே மைதானத்தில் கால்பந்து போட்டியில் மோதல் – பலர் காயம்!
by adminby adminவெள்ளவத்தை குரே மைதானத்தில் நேற்று (07.08.23) இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் சிறுவர்கள் உட்பட 10 …
-
வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , அதானல் அது …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாகனத்தை கொள்வனவு – காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின் கைது!
by adminby adminஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இரண்டு வருடங்களின் பின் முகமூடி கொள்ளை சந்தேகநபர்கள் கைது
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்ளையிட்ட முகமூடி கொள்ளை சந்தேகநபர்கள் பருத்தித்துறை காவல்துறையினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் வெளிமாவட்டத்தை சேர்ந்த நால்வர் கைது ; திருவிழாக்களை இலக்கு வைத்து திருட்டு கும்பல்கள் ஊடுருவல்
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா தோணிக்கல் தீ வைப்பு – வாள்வெட்டு – கொலை – சந்தேக நபர்கள் கைது!
by adminby adminவவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அராலியில் கடல் நீர் உட்புகாத வகையில் அமைக்கப்பட்ட மணல் மேட்டில் மணல் கொள்ளை!
by adminby adminயாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30.07.23) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அராலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஹெரோயினுடன் கைதான 2 பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்!
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் …
-
உலகம்பிரதான செய்திகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஆட்சிக் கவிழ்ப்பு – மொஹமட் பாசும் கைது!
by adminby adminமேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி மொஹமட் பாசுமை சிறைபிடித்துள்ளனர். நைஜர் ஜனாதிபதி …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றைய …
-
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞன் கந்தக்காட்டுக்கு போனார்!
by adminby adminபோதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் …
-
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பலாலி காவற்துறைப் பிரிவுக்கு …
-
நீண்டகாலமாக உயிர் கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் குற்றச்சாட்டில் காவல்துறையினரினால் தேடப்பட்டு வந்த நபர் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் கசிப்புடன் கைது – 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பு
by adminby adminகசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி நீதிமன்றில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் , மீண்டும் …

