கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளாா் ரஸ்ய …
கைது
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் உறவினர்களுக்கும் சுரேன் ராகவனுக்குமிடையில் சந்திப்பு
by adminby adminஅரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் …
-
மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதுடன் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ள இலங்கை நீதிமன்ற …
-
முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி மரணமடையச்செய்து தலைமறைவாகி இருந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
அனலைதீவு பகுதியில் கடற்படையினர் என கூறி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் ஊர்காவற்துறைகாவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு பகுதியில் உள்ள …
-
அரச காணிக்குள் அத்துமீறி சட்டத்துக்குப் புறம்பாக உள்நுழைந்தமை மற்றும் அரசுக்குச் சொந்தமான சவுக்கு மரத்தை வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டில் …
-
இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை இரவுவிடுதியொன்றில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா விதிகளை …
-
வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்திரம் சுகிர்தன் பயணித்த அலுவலக வாகனம் மற்றும் சாரதி மீது தாக்குதல் நடத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் விநியோகம் செய்பவர் சிக்கினார்
by adminby adminஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது …
-
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து , 2கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றபட்டுள்ளதாகவும் …
-
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற …
-
சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு தப்பி செல்ல முற்பட்ட நபரையும் , அவரை அழைத்து சென்ற படகோட்டியையும் கடற்படையினர் கைது செய்து பருத்தித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காத்தான்குடி காவல்நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கொலை
by adminby adminமட்டக்களப்பு காத்தான்குடி காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் . இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொதுச் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக இருவர் கைது
by adminby adminபொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் நெல்லியடிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார …
-
பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினா் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கை பிணை விண்ணப்பம் புதன்கிழமை பரிசீலனைக்கு
by adminby adminவலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை, காவல்துறையினர் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் தலையீட்டால், சஹ்ரானையும், ரில்வானையும் கைது செய்ய முடியாமல் போனது! எந்த அரசியல் தலையீடு?
by adminby admin2017 ஆம் ஆண்டு காத்தான்குடி அல்லியார் சந்தியில் இடம்பெற்ற மோதலின் பின்னர் பொலிஸாரால் சஹ்ரான் ஹீசிமை கைது செய்ய …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்றினால் தண்டிக்கப்பட்டவரை அதே குற்றத்திற்காக மீள கைது செய்த காவல்துறையினர்
by adminby adminபோக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் , நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை காவல்துறையினர் மீள கைது செய்து …
-
யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை …
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுதல் மற்றும் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தல் தொடர்பான …