வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளவர்களை இலக்கு வைத்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் , அவர் தொடர்பில் …
திருநெல்வேலி
-
-
போதைப்பொருளை வாங்க சித்தியின் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞனையும் திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் 03 …
-
மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள …
-
திருநெல்வேலி கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும் , …
-
யாழ்ப்பாணத்தில் தன்மையில் வசித்து வந்த முதியவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த …
-
வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான …
-
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த மூத்த சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கனகசபாபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டவர்களிடம் பணத்தினை பெற்று யாழில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது!
by adminby adminவெளிநாட்டில் வசிப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வன்முறை கும்பலை சேர்ந்த மூவர் கைது …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உணவு பொதிக்குள் மட்டத்தேள் ஒன்று காணப்பட்டதாக , கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் …
-
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு சொந்தமான மரமொன்றினை வெட்ட முயற்சித்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நீதிமன்றினால் …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. பொது சுகாதார …
-
மூச்சு விட சிரமப்பட்ட 06 மாத குழந்தை நேற்றைய தினம் சனிக்கிழமை (23.12.23) உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியை …
-
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் போதை பொருள் பாவனையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிக் மீ சாரதி மீது தாக்குதல் – 3 நாட்களின் பின்னர் முறைப்பாட்டினை பெற்ற காவற்துறை!
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.சந்தைகளில் 10 வீத கழிவு பெற தடை – மீறுபவர்களை கைது செய்யவும் உத்தரவு
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவு நடைமுறையினை உடனடியாக நிறுத்தி குறித்த சம்பவத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்
by adminby adminநள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் …
-
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டி விட்டு கொள்ளையிட முயன்றவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வயோதிபப் பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதி கணக்காளா் மீது தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விடுதி கணக்காளரை தாக்கி விட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் திருட்டுப் பெருமை பேசிய இருவர் கைது – கூட குடித்தவரே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்
by adminby adminமது விருந்தில் தாம் செய்த திருட்டை பற்றி பெருமையாக பேசி இருவர் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் …