மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் …
மண்சரிவு
-
-
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி எல்லே தேவாலய விகாரைக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மூவர் காணாமல் போயுள்ளதாக …
-
காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்றிரவு பொழிந்த கடும் மழையின் போது இந்தக் கோபுரம் …
-
வியட்நாமில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதில் 90 பேர் பலியாகி உள்ளனர். …
-
-
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மலையகத்தில் வெள்ளம் – மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
by adminby admin(க.கிஷாந்தன்) மலையகத்தில் பெய்து வரும் அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
எல்ல நியூபர்க் தோட்டத்தில் வெள்ளம் – மண்சரிவு – 16 குடும்பங்களை சேர்ந்த 55 பேர் இடம் பெயர்வு
by adminby admin(க.கிஷாந்தன்) எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நியூபர்க் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் …
-
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக வெள்ளப் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு -நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு
by adminby admin(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
by adminby admin5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (26) மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, காலி, …
-
(க.கிஷாந்தன்) நானுஓயா காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட நானுஓயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் …
-
தலவாக்கலை நகரில் கொத்மலை பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள செலான் வங்கிக்கு பின் புறமாக ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிலிப்பைன்சில் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு – வெள்ளம் – 22 பேர் உயிரிழப்பு
by adminby adminபிலிப்பைன்சின் தெற்குப் பகுதியில் நேற்றையதினம் ஏற்பட்ட 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு …
-
-
-

