யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும், அவரின் வாடிக்கையாளர்கள் 10 பேரும் யாழ் …
மாணவன்
-
-
பதுளை – ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தை 4ஆம் பிரிவில் வசித்து வந்த மாணவன் ஒருவா் காணாமல் போயுள்ளதாக அவரது …
-
ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோலாட்டத்தில் தவறு இழைத்தாக மூன்று வயதான மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது
by adminby adminகோலாட்டத்தின் போது தவறு இழைத்ததாக கோலாட்ட தடியால் மூன்று வயதான முன்பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் கோப்பாய் காவல்துறையினரினால் …
-
பலபிட்டிய – பட்டபொல, கொபேய்துடுவ பிரதேசத்தில் மடிக்கணினியின் சார்ஜர் வெடித்ததில் 14 வயதான மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் -விசாரணையில் கையை அறுத்துக்கொண்டாா்
by adminby adminபோதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் , தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவனை, அச்சுவேலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட 06 பேர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது …
-
கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் …
-
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும், மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பேராதனைக் காவல்நிலையத்தில் …
-
குருநாகலில், கால்வாய்க்குள் விழுந்து 14 வயது மாணவன் ஒருவாட உயிரிழந்துள்ளாா். பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த குறித்த மாணவன், வாகனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல்கலைக்கழக மாபியா என கூறிய விரிவுரையாளர் – உயிரை மாய்க்க முயன்ற மாணவன்
by adminby adminபகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களில் ஒருவர் தவறான முடிவெடுத்து , உயிரை மாய்க்க முயன்ற நிலையில் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு
by adminby adminகடலலையில் சிக்கி இழுத்து செல்லபட்டு காணாமல் சென்ற பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) மாலை 3.30 …
-
ஆசிரியர் அறைந்ததால் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். …
-
முல்லைத்தீவில் வீட்டை விட்டுவெளியேறிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர், கடந்த 10 நாள்களுக்கு மேலாகவும் வீதிரும்பாத நிலையில், முல்லைத்தீவு …
-
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற வள்ளிபுனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவா் வானில் கடத்தி செல்லப்பட்ட நிலையில், …
-
பொகவந்தலாவ- சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், மாணவன் ஒருவா் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்ற யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்
by adminby adminஎதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் …
-
யாழ்ப்பாணம் – மீசாலை பகுதியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைக்குள் அரைக் காற்சட்டையுடன் நுழைந்தவர்களை கண்டித்த மாணவன் மீது தாக்குதல்
by adminby adminஅரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்து தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி இந்துக்கு அருகில் உருத்திரா தேவி மோதி மாணவன் உயிரிழப்பு
by adminby adminகொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்துடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளாா். இன்று …

