முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று 108 பானைகளில் பொங்கும் பொங்கல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப் …
முல்லைத்தீவு
-
-
முல்லைத்தீவு மாவடடத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான, மேச்சல் தரவைகள் தேவை
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 75ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைக்கவேண்டிய தேவையிருப்பதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிலங்குளத்தில் சேதமடைந்த இந்திய மாதிரி வீட்டுத்திட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்
by adminby adminமுல்லைத்தீவு துணுக்காய் உயிலங்குளம் பகுதியில் உள்ள இந்திய மாதிரி வீட்டுத்திட்டத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் …
-
இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரையோரப்பகுதிகளில் வெளிச்சவீடுகள் அமைக்கப்படவில்லை – ஆழ்கடலுக்குச்செல்லும் தொழிலாளர்கள் கரைதிரும்புவதில் சிக்கல்
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இதுவரை வெளிச்சவீடுகள் அமைக்கப்படாமையினால் ஆழ்கடலுக்கு தொழிலுக்கு செல்பவர்கள் கரைதிரும்புவதில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் …
-
வெசாக் வழிபாடு பிள்ளையாருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறியது! முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கை வாட்டும் வரட்சி! குளங்களில் இறந்து மிதக்கும் மீன்கள்!!
by adminby adminவடக்கில் கடுமையான வரட்சியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வரட்சியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டன..
by adminby adminமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய சுத்திகரிப்பு
by adminby adminநாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய முல்லைத்தீவு பஸ்தரிப்பிடம் மற்றும் அதனோடு இணைந்த சின்ன ஆற்றுப்பகுதி சுத்திகரிப்பு பணிகளில் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
செல்வபுரம் ஏ9வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி…
by adminby adminமுல்லைத்தீவு மாங்குளம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9வீதிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். …
-
முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் மீது, தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொக்கிளாய் – முல்லைத்தீவு காவற்துறைப் பொறுப்பதிகாரிகள், இனவாத கருத்துக்களாலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வறட்சியினால் கிளிநொச்சியில்; 2738 குடும்பங்களும் முல்லைத்தீவில் குடும்பங்களும் பாதிப்பு
by adminby adminவறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடும்பங்களைச் சேர்ந்த …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற முதலைகளை வவுனிக்;குளத்தில் விடுவதற்கு மீனவர்களும் பிரதேச மக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயரிய பாதுகாப்பில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த விசாக பொங்கல்! பக்தர்களுக்கு நிபந்தனைகள் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் விழா …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் சிங்கள மக்களின் வீட்டுத்திடடத்துக்கு இணக்கம்..
by adminby adminமுல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி இருக்கின்ற சிங்கள மக்களது வீட்டுத்திடட பிரச்சினைக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவட்ட செயலக வாயிலை மூடி கொக்குளாய் முகத்துவாரம் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!வேடிக்கை பார்த்த காவல்துறையினர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு -கரைத்துறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் கலந்துரையாடல்…
by adminby adminஇறுதி யுத்தம் இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூறுகின்ற …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை …