இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்று பத்து நாட்கள் கடந்துள்ளன. எனினும் இன்னமும் அரசியலமைப்பின் பிரபாகரன் நானே …
மைத்திரிபால சிறிசேன
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை நாடாளுமன்றம் கூடும் முறைமை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது…
by adminby adminஇலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதியன்று கூடும் முறை தொடர்பிலான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம், இன்று (07.11.18) எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. …
-
அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள்”
by adminby admin“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் MY3 MR “113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம்”
by adminby adminபாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 4 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியை சந்தித்த கையோடு ரணிலை சந்தித்த ஹக்கீம் -றிசார்த்
by adminby adminஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசார்த் பதியூதீன் …
-
நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவுக்கு ஆதரவு கோர கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள மைத்திரி?
by adminby adminமகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை …
-
அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆட்சியைக் கவிழ்க்க மைத்திரி – மகிந்த 4 மாதங்களுக்கு முன்பே இரகசியத் திட்டம் – இந்தியாவின் போரையே என் தந்தை நடத்தினார் :
by adminby adminஇலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக நான்கு, ஐந்து மாதங்களாகவே மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஸவும் திட்டமிட்டு வந்தனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – ஐ.நாவின் தலையீடு அவசியம் :
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அலரிமாளிகையில் சபாநாயகருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு! 7 ஆம் திகதி பாராளுமன்றம்…..
by adminby adminகட்சித்தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை அலரிமாளிகையில் முன்னெடுத்து வருகின்றனர். உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டடுமாறு கட்சித்தலைவர் சபாநாயகரிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனநாயகத்திற்காக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் JVPயின் மக்கள் கூட்டம்…
by adminby admin“ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பை அண்மித்த நுகேகொடவில் மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரி கொலை சதி – நாமல் குமாரவை பொன்சேகா அச்சுறுத்தினாரா?
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஊழலுக்கு எதிரான படையணியின் …
-
நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கு இணைப்பு – சமஸ்டி இல்லை
by adminby adminரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி கதிரையில் ஒரு மணிநேரமேனும் தான் இருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள …
-
அலரிமாளிகைக்குள், வெளியார் இருவர் அத்துமீறி நுழைந்தமையால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிடைத்த வரத்தை பாதுகாப்பதற்கு பதில், மக்களின் நம்பிக்கை, ஆணையை காட்டிக்கொடுப்பது கேவலமான செயல்….
by adminby adminமக்களின் நம்பிக்கை, மக்களின் ஆணையை காட்டிக்கொடுப்பது மிகவும் கேவலமான செயல் எனவும் அவ்வாறான செயலை செய்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியை வெளிநாட்டு ராஜதந்திரிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்!
by adminby adminசலுகைகளும் பறிபோகும் அபாயம்!! ராஜித ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள …
-
பாதுகாப்பு அமைச்சு செயலாளராக ஹேமசிறி பெர்ணான்டோ! ஏனைய 12 அமைச்சுக்களுக்கும் புதிய செயலாளர்கள் நியமனம்.. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐ.நா அமைதிகாக்கும் படையினர், இலங்கை இராணுவத்தை வீழ்த்திவிட்டே அரசாங்தை வீழ்த்த முடியும்…
by adminby adminபுதிய அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் அமைதிகாக்கும் படையினரை இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்திருப்பதாக …

