மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை …
யாழ்ப்பாணம்
-
-
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பலரின் மனங்களை வென்ற வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். முல்லை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புன்னாலைக்கட்டுவனில் கிராமசேவகரின் இடமாற்றத்தைக் கண்டித்து போராட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் கிராமசேவகர் இடமாற்றத்தைக் கண்டித்து அப் பகுதி மக்கள்இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
யாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த சிறுவர் பரிசளிப்பு வைபவம்
by adminby admin2018 ஆண்டிற்கான அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு பாடசாலை மண்டபத்தில் வியாழக்கிழமை(29) மாலை ஆரம்பமானது. நிகழ்வின் முதலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எழுத்துமூல தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் காவற்துறையினர் கோரிக்கை…
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, கவனயீர்ப்பு போராட்டம்…
by adminby adminபுத்தளத்தில் குப்பை கொட்டுவதை நிறுத்த கோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் மற்றும் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 4ம் நாள் இன்று(11.11.2018 ) ஞாயிற்றுக்கிழமை மாலை …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 1ம் நாள் இன்று(08.11.2018 ) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு :
by adminby adminகுளோபல் தமிழ் செய்தியாளர் வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வாள்வெட்டு வன்முறைகளை, காவற்துறையினரே ஊக்குவிக்கின்றனர்..
by adminby adminயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை காவற்துறையினரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – வடக்கில் ஒரு மாதத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனாவின் 600 பழைய மட்பாண்டத் துண்டுகள், யாழ். அல்லைப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா
by adminby adminயாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் நூதன ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா …
-
இலங்கைபிரதான செய்திகள்
விவசாய பொருட்களை, படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால், தடுத்து நிறுத்துவேன்…
by adminby adminயாழ்ப்பாணத்தில் தமது விவசாய உற்பத்தி பொருட்களை படையினர் விற்பதற்கான ஆதாரம் இருந்தால் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நண்பர்கள் கைது…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. புத்தளத்திலிருந்து சென்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் இளைஞரும் அவரது சகாவும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் காவற்துறை கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணத்தில் 4 காவல்துறைப் பிரிவுகளில் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கையில் …
-
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியன் காடுச் சந்தியில் அமைந்துள்ள கருவி மாற்றுத்திறனாளிகளின் சமூக வள …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை வெற்றிகரமாக நகர்கிறது…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழில் ஆரம்பிக்கப்பட்ட அதிவேக தபால் சேவை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.பிரதான தபாலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இன்று (9) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த சட்ட மா அதிபர் திணைக்களம் முயற்சிக்கிறதா? நீதவான் கேள்வி…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் தொடர்பான ஆள்கொணர்வு மனுவை காலம் தாழ்த்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு, கிழக்கில் வீடமைக்கும் பொறுப்பை சஜித்திடம் ஒப்படையுங்கள்…
by adminby adminவடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடமைக்கும் பொறுப்பை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வழங்குமாறு கோரியுள்ள தமிழ்த் …

