யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் சென்று , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் …
srilanka news
-
-
யாழ்.பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
-
-மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழன் (22) இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை (23) மதியம் வரை பெய்த கடும் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது உயிரை பாதுகாக்க வடக்கிலிருந்து உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும்
by adminby adminதனது உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி மன்னார் மாவட்ட …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரும்பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி …
-
‘ துயரங்களுக்கு வன்முறைகள் பதிலாகாது’ மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் திட்டமிட்டு தோற்றுவிக்கப்பட்ட அவசர நிலை குறித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மனை டிசம்பர் 4ஆம் திகதிக்கு பின்னரே சுதந்திரமாக வழிபட முடியும்
by adminby adminயாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். உள்நாட்டு …
-
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் சிக்கன வாகனங்கள் வழங்கப்படும் என, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார …
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்.தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.நவம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொது சொத்துக்களை சேதப்படுத்தி,வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை.
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி நேற்றைய தினம் புதன்கிழமை (20) …
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று வியாழக்கிழமை (21) பிடியாணை …
-
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, 29 பிரதியமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவா்கள் …
-
மன்னார் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் தொடர்பான கலந்துரையாடல்
by adminby adminபுதிதாக அமைக்கப்படவுள்ள மீன்பிடி வான் . புனரமைத்தல் தொடர்பான கலந்துரையாடலானது யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் …
-
தனியார் நிறுவனமொன்றின் பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வாகனத்திலிருந்து 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய் – சிசு மரணம் – விசேட குழு மன்னார் வைத்தியசாலையில்-விசாரணை
by adminby adminமத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு இன்றைய தினம் (20) புதன் காலை மன்னார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்
by adminby adminயாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். …
-
யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருப்பது தமிழ் மக்கள் பரந்துபட்ட அளவில் சிந்திப்பதை …
-
வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் – சேய் உடல்கள் பரிசோதனைக்காக யாழ் அனுப்பி வைப்பு.
by adminby adminமன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு- காவல்துறையினருக்கு இரு வார கால அவகாசம்
by adminby adminமன்னார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில் குறித்த மரணம் …

