புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் …
srilanka news
-
-
தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். காவற்துறை ஊடகப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயும் சேயும் மரணம்-
by adminby adminமன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் இன்றைய தினம்(19) பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் …
-
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு …
-
10 ஆவது நாடாளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் …
-
முந்தைய விதிகளின் நடைமுறையிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் இராஜாங்க அமைச்சர்கள் என்ற கருத்தை ரத்து செய்ய முடிவு …
-
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது …
-
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். முதலாவதாக …
-
சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு …
-
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று அவா் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் …
-
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் திங்கட்கிழமை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. மேலும் 25 …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ பதவிப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாண சபை – உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும்.
by adminby adminமாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும். அதனூடாக மாகாண சபை முறைமையையும் மீள அமுல் படுத்த வேண்டும் …
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
by adminby adminஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த 2024 பொதுத் தேர்தலில் மூன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவனை துஸ்பிரயோகம் -சந்தேக நபரான ஆசிரியருக்கு விளக்கமறியல்
by adminby admin9 வயது பாடசாலை சிறுவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 38 வயது …
-
தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்று வான் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் …
-
மன்னார் மாவட்டத்தில் நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வியாழன்(14) 4 மணியுடன் தபால் …
-
நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . கோப்பாய் காவல் நிலையத்தில் …
-
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாா் – யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்
by adminby adminநடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் …

