யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட …
srilanka news
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மன்னிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கைது செய்யப்படும் நபர்களை விடுவிப்பதாக கூறி பணம் பெற்று வந்த காவல்துறை அதிகாரியின் மகன்
by adminby adminகுற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த காவல்துறை உயர் …
-
மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய …
-
நெடுந்தீவில் காணப்படும் அரிய வகையிலான மருத்துவ மூலிகைகளை , வளப்படுத்தி அதன் ஊடாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு – குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைக்க நடவடிக்கை
by adminby adminநெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு நெடுந்தீவு மக்கள் …
-
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை ஒரு சில மணி நேரத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனர். நெல்லியடி …
-
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் …
-
யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த …
-
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் …
-
நாடாளாவியரீதியில் அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சிகளின் கூட்டணிகளுக்குள் செல்ல தயார் இல்லை -சித்தார்த்தனின் பூர்வீகம் தமிழரசு கட்சியே
by adminby adminகூட்டணியுடன் கூட்டு வைக்க வேண்டிய தேவை தமிழரசுக்கு இல்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123 Kg கேரள கஞ்சா நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4ஆயிரத்து 255 கடலட்டைகளுடன் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் …
-
நாடாளுமன்றச் சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்தப் …
-
முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த …
-
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமை …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் திகதி அறிவிப்பு
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் …
-
அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அழகு …

