தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் …
Srilanka
-
-
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து …
-
யாழ் நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம்!
by adminby adminயாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்றைய தினம் புதன் கிழமை பக்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் காஞ்சனவை கண்டார்!
by adminby adminஎரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ராஜகன்ஸக்கள் போட்டியிடமாட்டார்கள்?
by adminby adminஇலங்கைில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே, அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்!
by adminby adminபோதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த …
-
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் தற்போது செயற்படும் அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களின் பதவிக்காலமும் நிறைவடையும் என்று நீதி …
-
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலாண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்ப மறுத்தால், வேறு நாட்டுக்கு அனுப்பப்படுவர்!
by adminby adminசாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
22 ஆவது திருத்தமும் – புதிய மாற்றங்களும் – வாக்களிக்காதோரும்!
by adminby admin22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று முன்தினம் (21.10.22) நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அது …
-
கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!
by adminby adminஇறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது! இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சையானது முதன்முதலில் 1985 …
-
கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவற்துறை அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு …
-
-
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு வருகிறது!
by adminby admin22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (20.10.22) மற்றும் நாளை(21.10.22) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அரசிலமைப்பின் 22ஆவது …
-
புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அத்துடன், விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன …
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை …
-
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு கவிழ்வதற்கு தாங்கள் சூழ்ச்சி செய்யவில்லை எனவும், பஸில் ராஜபக்ஸவே அதற்கான சூழ்ச்சித் திட்டத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரின் வழக்கு நவம்பர் 10 வரை ஒத்திவைப்பு!
by adminby adminபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து, அனைத்துப் பல்கலைக்கழக …